போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையும், மருமகனும் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியையும் அவரது மருமகனும் கம்பளை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற ஆசிரியையின்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான...

Read moreDetails

மறைந்த தலைவர் மாவையின் பிறந்ததின நினைவேந்தல்

-இ.கலைஅமுதன்- மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராசாவின் 83 ஆவது பிறந்த தினமான நேற்று அவரது இல்லத்தில் நினைவேந்தல்...

Read moreDetails

மூன்று கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இந்திய பிரஜை கைது!

3 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

Read moreDetails

சிறைச்சாலை கைதிகள் இருவர் தப்பியோட்டம்

பல்லேகலே திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. கொழும்பு- 5...

Read moreDetails

யாழ்.பிரபல வர்த்தகரின் மகன் காரில் ஹெரோயினுடன் கைது

கையூட்டு கொடுத்து தப்ப முயற்சி -இ.கலைஅமுதன்- யாழ். நகரில் இலக்கத் தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு...

Read moreDetails

14,000 கிலோவுக்கு அதிகமான கஞ்சா இவ்வாண்டில் மட்டும் மீட்பு!

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெருந்தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

Read moreDetails

‘மொன்தா’ இன்று கடும் சூறாவளியாக வலுப்பெறும்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, சூறாவளியாக வலுப்பெற்றுள்ளது. 'மொன்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புயலானது முல்லைத்தீவுக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் மையம்...

Read moreDetails

தனிமையில் வசித்து வந்த மூதாட்டிகள் சடலமாக மீட்பு

வல்வெட்டித்துறை, சுன்னாகத்தில் சம்பவம் -சி.ஜெகதீஸ்வரன்- , -க.கனகராசா- யாழ்ப்பாணத்தின் இருவேறு பகுதியில் தனிமையில் வசித்து வந்த இரண்டு வயோதிபப் பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இதன்படி வல்வெட்டித்துறை பகுதியில்...

Read moreDetails

வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றவர் திடீர் மரணம் : பருத்தித்துறையில் நேற்று சம்பவம்

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற முச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கட்டைவேலி கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த...

Read moreDetails
Page 433 of 608 1 432 433 434 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.