‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ – தேசியத்திட்டம்

“தூய்மை இலங்கை” செயற்றிட்டத்தின் கீழ் 'நாளைய தலைவர்களை உருவாக்குதல்' என்ற தேசிய திட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று வியாழக்கிழமை காலை...

Read moreDetails

SLS முத்திரை கட்டாயம்!

குடிநீர் போத்தல்களில் SLS தயாரிப்பு சான்றிதழ் முத்திரை கட்டாயமாக்கப்பட வேண்டுமென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புதிய உத்தரவு, 2026 ஏப்ரல் முதலாம் திகதியிலிந்து அமுலுக்கு வருவதாக மத்திய...

Read moreDetails

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சிரார்த்த தினம்

மலையக அரசியல்த் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 ஆவது சிரார்த்த தினம் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது...

Read moreDetails

இலங்கையின் சனத்தொகை அதிகரிப்பு!

இலங்கையின் சனத்தொகையானது ஆண்டுதோறும் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2012ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்...

Read moreDetails

காக்கைதீவு கடற்கரையின் புனிதத்தன்மையை பேண க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்

கொழும்பு – 15, காக்கைதீவு கடற்கரையில் களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பைகள் அன்றாடம் கரையொதுங்குவது கடற்கரை பிரதேசத்தின் புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை...

Read moreDetails

இதழ் வெளியீட்டு நிகழ்வு

-செ.ரவிசாந்- ஞானச்சுடர் சஞ்சிகையின் ஐப்பசி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள்...

Read moreDetails

ஆளுநர் – கண்டுபிடிப்பாளர் விக்டர் இடையே சந்திப்பு

-க.சபேஷன்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை காலை...

Read moreDetails

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரம் நடுகை

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூறு மரங்கள் நாட்டும் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. 1927 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையின் நூற்றாண்டு...

Read moreDetails

ஆசிரியர் கலாசாலையில் இணையவழி வாசிப்பை ஊக்குவிக்கும் செயற்பாடு

-கஜிந்தன்- வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்வுகள் வரிசையில் நேற்று இணையவழி வாசிப்பை ஊக்குவிப்பதற்கான செயற்பாடு இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன்...

Read moreDetails

மொட்டுக் கட்சியின் ஆதரவுக்கு ஒரு விசில் சத்தம் போதும்!

ஒரு விசில் சத்தத்தால் மொட்டுக் கட்சிக்கு ஆதரவாக மக்களைத் திரட்ட முடியும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails
Page 434 of 625 1 433 434 435 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.