ஐப்பசி வெள்ளி உற்சவம் இன்று

-செ.ரவிசாந்- வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி வெள்ளி உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. விசேட பூஜை...

Read moreDetails

சூரிய மின் உற்பத்தி மின் அலகுகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க

சூரிய மின் கலங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின் அலகுகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றுமுன்தினம்...

Read moreDetails

சுகாதாரம், கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்படவில்லை

மன்னாரில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்படவில்லையெனவும் அந்தத் திட்டம் முறையாக நடைபெறுவதாகவும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக...

Read moreDetails

லசந்த விக்ரமசேகர கொலைச் சம்பவம்

பாதாள உலகக்குழு முத்திரை குத்தி மூடி மறைக்க முயற்சி வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையை பாதாள உலகக்குழு நடவடிக்கைகள் என்ற முத்திரையின் கீழ்,...

Read moreDetails

நவம்பர் மாதம் : நாகை – காங்கேசன் கப்பல் சேவை இடைநிறுத்தம்

காலநிலை மாற்றம் காரணமாக நாகை - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் இடைநிறுத்தப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன்...

Read moreDetails

குடும்ப சுகாதார உத்தியோகத்தர் சேவையில் 2613 வெற்றிடங்கள்

அடுத்தாண்டு 1110 நியமனம் வழங்கப்படும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், அடுத்தாண்டு 1110 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர்...

Read moreDetails

இரு வெவ்வேறு விபத்துக்களில்இருவர் மரணம்

பண்டாரகம, பாணந்துறை - ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று, ஹொரணை நோக்கிச் சென்ற பயணிகள் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

சாவகச்சேரியில் வெள்ளவாய்க்கால் சீர்செய்யும் பணி

-த.சுபேசன்-சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட சகல வெள்ள வாய்க்கால்களையும் விரைவில் சீர்செய்து வெள்ள அனர்த்தத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சபையின் தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற...

Read moreDetails

இலங்கை – இந்திய இடையே பாலம் அமைப்பதால் ஆபத்து

எச்சரிக்கிறார் மல்வத்து பீடாதிபதி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக, மல்வத்து விஹாரையின் பீடாதிபதி...

Read moreDetails

ராவணா எல்லையில் நீர்வரத்து அதிகரிப்பு

எல்லா - வெல்லவாய வீதியில் உள்ள ராவணா எல்ல பகுதியில் பெய்து வரும் கனமழையால் ராவணா எல்லையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிரிந்தி ஓயாவிலிருந்து சுமார் 25 மீட்டர்...

Read moreDetails
Page 444 of 609 1 443 444 445 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.