கொழும்பில் நடைபாதை, குடை கடைகளுக்கு இனி இடமில்லை!

மாநகர மேயர் அதிரடி அறிவிப்பு! கொழும்பு நகரில் நடைபாதையில் ஒரு கடை அல்லது பாதசாரி குடை கடைக்கு இடமில்லை என்றும், அரசியல் அதிகாரத்தையோ அல்லது வேறு எந்த...

Read moreDetails

கெஹல்பத்தர பத்மேயுடன் தொடர்பு

பியூமியிடம் சி.ஐ.டி சிறப்பு விசாரணை இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் பாதாள உலகக்குழத்...

Read moreDetails

15 ஆண்டுகளில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்

பெருமை கொள்கிறார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ! 2010 ஆம் ஆண்டு முதல் இன்றவில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே பல்வேறு வகையிலான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன...

Read moreDetails

வற்றாப்பளை தெற்கு சனசமூக நிலையம் மக்கள் பாவனைக்கு!

-பா.சதீஸ்- கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு சனசமூக நிலையம் 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல ஆண்டுகள் இயங்காத நிலையில் இருந்து வந்தது....

Read moreDetails

அராலியில் பரிசளிப்பு விழா!

-ஞானத்தமிழ்-அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் பொ.சிவரஞ்சன் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் வலிகாமம்...

Read moreDetails

கரவெட்டியில் பனம் விதைகள் நடுகைத் திட்டம் ஆரம்பித்துவைப்பு!

-கஜிந்தன்- ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் கரவெட்டி கிழக்கு ஜே-368 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு...

Read moreDetails

ஆசிரியர் கலாசாலையில் புதன் ஒன்றுகூடல் நிகழ்வு

-செ.ரவிசாந்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன் ஒன்று கூடல் நிகழ்வு கலாசாலையின் ஆங்கிலநெறிப் பிரிவினரின் ஏற்பாட்டில் கலாசாலை முதல்வர் ச. லலீசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அண்மையில்...

Read moreDetails

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் நடத்தும் மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரனையுடன் வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே திறந்த பிரிவாக வினாடி வினா போட்டியை நடாத்தவுள்ளது....

Read moreDetails

தேசிய லொத்தர் சபைக்கு கிடைக்கும் நிதி பொதுமக்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது

அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பணத்தை நாங்கள் என்ன செய்கிறோம் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. தேசிய லொத்தர் சபைக்கு கிடைக்கும் நிதி பொதுமக்களுக்காகவே...

Read moreDetails

குடிநீர் சுத்திகரிப்பு : இயந்திரம் வழங்கல்

-த.சுபேசன்- சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தின் ஊடாக கிளிநொச்சி, அடம்பன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிவேஸ்வரன் என்பவருடைய நிதிப் பங்களிப்பில்...

Read moreDetails
Page 445 of 609 1 444 445 446 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.