கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

அம்பாறையில் இடம்பெற்று வரும் தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அம்பாறை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்....

Read moreDetails

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல்

2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் இந்த வருடம் டிசெம்பர் 31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பலத்த மழை காரணமாக களு, நில்வளா, களனி உள்ளிட்ட சில ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு குறித்த ஆறுகளின்...

Read moreDetails

ஒரு கிலோகிராமுக்கும் குறைவான போதைப்பொருள் மாதிரிகளை அகற்ற நடவடிக்கை

அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் குவிந்துள்ள ஒரு கிலோகிராமுக்கும் குறைவான போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிச்சேவைகள் ஆணைக்குழு அனைத்து நீதவான்களுக்கும் அறிவித்துள்ளது. நீதி மற்றும்...

Read moreDetails

சிறுவர்கள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்சா ஏ மற்றும் பி தொற்றுகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய்...

Read moreDetails

யாழில் கடலுக்குச் சென்ற மீனவர் பலி!

யாழ்ப்பாணம் - வடமராட்சி - கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மீனவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் என்னும் 44 வயதுடைய குடும்பஸ்தரே...

Read moreDetails

வட – கிழக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என யாழ். பல்கலைக்கழக...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கான சாதனங்கள் : அமைச்சரவை அனுமதி!

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி சாதனங்களை உள்ளூரில் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப்...

Read moreDetails

நீர்சுத்திகரிப்பு, சுகாதார மேம்பாட்டுத்திட்டம் – மன்னாரில் தடுத்தவர்களின் நோக்கம் என்னவென சிறீதரன் எம்.பி.கேள்வி!

மன்னார் மாவட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நீர்சுத்திகரிப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத்திட்டம் என்பவற்றை அம்மாவட்ட நகரமக்கள் அனுபவிக்க முடியாமல் தடுத்தவர்களின் நோக்கம் என்னவென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read moreDetails

ஆசிய விளையாட்டு கடற்கரை கரப்பந்தாட்டம் : இலங்கை அணி வெற்றி

மனாமா சமா பே கடற்கரை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான பி குழுவுக்கான இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியது. மாலைதீவுகளுக்கு எதிராக நேற்று மாலை நடைபெற்ற மிகவும்...

Read moreDetails
Page 449 of 609 1 448 449 450 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.