கையடக்க தொலைபேசிகளை களவாடிய மூவர் கைதாகினர்!

அக்குறணையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத் தொலைபேசிகளை களவாடிய சந்தேக நபர்கள் மூவர் சி.சி.ரி.வி கமராவின் ஊடாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த...

Read moreDetails

‘ஹரக் கட்டா’வின் பாதுகாப்புக்காக சுமார் 87 அதிகாரிகள் கடமையில்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக என்பவரின் பாதுகாப்புக்காக சுமார் 87...

Read moreDetails

நயினாதீவில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகம் இரண்டாவது தடவையாக நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு...

Read moreDetails

1990 எண்ணை 8889 ஆக்காதீர் : கயந்த எம்.பி

'சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையின் 1990 இலக்கத்தை மாற்றி 8889 என்று இலக்கமிட முயற்சிக்க வேண்டாம்' என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க எம்.பி. அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்....

Read moreDetails

வருடாந்த பரிசளிப்பு விழா

-ஞானத்தமிழ்- அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் பொ.சிவரஞ்சன் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில்...

Read moreDetails

ரயிலுடன் மோதி யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பிரயாணித்த புகையிரதத்தின் மீது வெலிகந்தை பகுதிக்கும் அசேலபுர பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று மோதி உயிரிழந்த சம்பவம் நேற்று...

Read moreDetails

புதிய வாகனங்களை பதிவுசெய்யும் காலத்தை நீடியுங்கள்

இறக்குமதியாளர் சங்கம் அரசிடம் கோரிக்கை வழக்கமான இறக்குமதியாளர்களுக்கான தற்போதைய 3 மாத வாகனப் பதிவு காலத்தை (vehicle registration period) 6 மாதங்களாக நீடிக்கவும், அதேசமயம் தனிப்பட்ட...

Read moreDetails

பேராதனைப் பல்கலை பதக்கத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம்

2015 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிறந்த மாணவருக்காக வழங்கப்படும் 'பேராசிரியர் ஈ.ஓ.ஈ பெரேரா' தங்கப் பதக்கத்தை, குறித்த பல்கலைக்கழகத்தின் மின்சாரப் பிரிவின் ஆலோசகரான...

Read moreDetails

பிரதமரின் இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைக் கட்டியெழுப்பியுள்ளது

பாராட்டுகின்றார் அலி சப்ரி அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயம் பரவலாக வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச...

Read moreDetails

உள்ளூர் துவக்குகள், வலம்புரிச் சங்குகள் வைத்திருந்தவர் கைது!

நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள் மற்றும் 2 வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலங்கொடை - உடகெலாவ...

Read moreDetails
Page 450 of 609 1 449 450 451 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.