யாழில் மீன் மழை பொழிவு!

-கஜிந்தன்- யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் கன மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து...

Read moreDetails

நடுக்கடலில் கதறிய செவ்வந்தி!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வேறொரு பெண்ணுடன் ஒரு சிறிய படகில் மேற்கொண்ட பயணம் ஒரு பயங்கரமான அனுபவமாகவும், அது மிகவும் சோர்வான பயணம் என்றும்...

Read moreDetails

மாவிட்டபுரம் கந்தனின் கந்தசஷ்டி விரத உற்சவம்

-செ.ரவிசாந்- வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விரத உற்சவம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் ஆறு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக...

Read moreDetails

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2 முதல்...

Read moreDetails

செவ்வந்தியுடன் தொடர்பு : யாழ், கிளிநொச்சியில் 4 பேர் கைது!

-கஜிந்தன்- பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரை கொலைசெய்த பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு இஷாரா செவ்வந்திக்கு உதவி செய்ததாக கூறப்படும் 4 சந்தேக...

Read moreDetails

பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய பெண்கள் கைது!

இலங்கையில் பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20...

Read moreDetails

வசாவிளானில் சட்டவிரோத இராணுவ வைத்தியசாலை!

இ.கலைஅமுதன், பா.பிரதீபன் வலி.வடக்கு வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read moreDetails

பொலிஸார் வரும்வரை வைத்தியசாலைக்கு செல்ல மாட்டேன் என பிடிவாதம் பிடித்தநபர்!

தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரும் வரை காத்திருந்து, பின், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச்...

Read moreDetails

ஆசிரியர்கள் இடமாற்றம் : வழக்குத் தாக்கல்!

-பா.பிரதீபன்-வட மாகாணக் கல்வித்திணைக்களத்தினால் 01.01.2026 முதல், சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற வகையில் 290 ஆசிரியர்களை தரவுகள் எவையுமின்றி, முறையற்ற விதமாக இடமாற்றம் செய்ய தீர்மானித்ததற்கு...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை!

மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails
Page 460 of 609 1 459 460 461 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.