விழிப்புணர்வுக்காக இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து வரவுள்ள நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் இன்றையதினம் இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர். மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

Read moreDetails

உயிர் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களும் அஞ்சேன் – ரவிகரன் எம்.பி

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் நச்சுக் குப்பி அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமக்கு...

Read moreDetails

யாழ். பிரதேச செயலாளர் வட மாகாண சபைக்கு இடமாற்றம்!

பொதுநிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் வட மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் சாம்பசிவம் சுதர்சன் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தமக்கான...

Read moreDetails

கன மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த...

Read moreDetails

நாடு முழுவதும் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள்!

நாடு முழுவதிலும் உள்ள மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

மரக்கறி விலையில் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என மன்னிங் சந்தை வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மன்னிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள்...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க நகை விற்பனை நிலையங்களில் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை குறைவடைந்துள்ளது. இன்றைய நிலைவரத்தின் அடிப்படையில், 24 கரட் ஒரு பவுண்...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை – நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38 ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம்...

Read moreDetails

கொட்டு மழை : விவசாயிகள் போராட்டம்!

கொட்டும் மழையில் 34ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எமக்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ள கருத்துகள் கவலையளிப்பதாக முத்துநகர் ஒன்றிணைந்த விவசாய சம்மேளன செயலாளர் சஹீலா...

Read moreDetails

எம்.பிக்களுக்கு சிறையில் தனியிடம்!

2029ம் ஆண்டுக்கு பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் 159 எம்.பிக்களுக்கும் தனியான இடம் ஒதுக்கப்படவேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், உத்தியோகபூர்வ...

Read moreDetails
Page 461 of 609 1 460 461 462 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.