யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் நடத்தும் மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரனையுடன் வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே திறந்த பிரிவாக வினாடி வினா போட்டியை நடாத்தவுள்ளது....

Read moreDetails

தேசிய லொத்தர் சபைக்கு கிடைக்கும் நிதி பொதுமக்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது

அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பணத்தை நாங்கள் என்ன செய்கிறோம் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. தேசிய லொத்தர் சபைக்கு கிடைக்கும் நிதி பொதுமக்களுக்காகவே...

Read moreDetails

குடிநீர் சுத்திகரிப்பு : இயந்திரம் வழங்கல்

-த.சுபேசன்- சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தின் ஊடாக கிளிநொச்சி, அடம்பன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிவேஸ்வரன் என்பவருடைய நிதிப் பங்களிப்பில்...

Read moreDetails

சேதப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசர் சிலை மீண்டும் அமைக்கப்பட்டு திரைநீக்கம்

-த.சுபேசன்- கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் மாணவர்களால் சேதப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசர் சிலை அதே மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கலைஞானி குமரநாதனின் கைவண்ணத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் திரை நீக்கம் செய்து...

Read moreDetails

சைவப்புலவர் சங்க பட்டமளிப்பு விழாவையொட்டி அறநெறி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

-த.சுபேசன்- அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 62 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான புராண படனப் போட்டி, கதாப் பிரசங்கம், சொற்பொழிவு ஆகிய...

Read moreDetails

மகாபாரத சொற்பொழிவு

-செ.ரவிசாந்-சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர் சொற்பொழிவு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் ஆச்சிரம மண்டபத்தில்...

Read moreDetails

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை!

கறுப்பு உடையில் எதிரணி எதிர்ப்பு! வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் மிடிகம லாசா என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை...

Read moreDetails

போலிக் கடவுச்சீட்டுடன் ஒருவர் கைது!

போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டு பிரஜையொருவர் நேற்று வியாழக்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

Read moreDetails

புத்தளம் கடற்கரையில் பீடி இலைகள் மீட்பு!

புத்தளம், கற்பிட்டி - தலவில கடல் பகுதியில் இருந்து நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1416 கிலோகிராம் பீடி இலைகள் நேற்றுமுன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளன. கற்பிட்டி - தலவில...

Read moreDetails

நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் போதைக் கடத்தல்காரர்களை தூக்கில்தான் போடவேண்டும்

பாரியளவு போதைப்பொருள் கடத்தகாரர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று சிறைச்சாலைகள் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக...

Read moreDetails
Page 462 of 625 1 461 462 463 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.