தங்கச் சங்கிலி அறுப்பு : அளவெட்டி வாசி கைது!

-கஜிந்தன்- சுன்னாகம், புன்னாலை கட்டுவன் பகுதியில் பெண் ஒருவரது தங்கச் சங்கிலியை அறுத்த வழிப்பறித் திருடனை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றையதினம்...

Read moreDetails

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஆவணம் : ஐ.நா.விடம் ஒப்படைப்பு!

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும் உள்நாட்டு நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை ஒன்று விருத்தியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில்...

Read moreDetails

வல்லை படுகொலைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் : சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் பரிந்துரை!

இந்திய அமைதிகாக்கும் படையினால் 1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும் சொத்திழப்புகளுக்காக 4.5 பில்லியன் இலங்கை ரூபா இழப்பீட்டினை வழங்க...

Read moreDetails

டெங்கு நோய் பரவல் : 22 பேர் உயிரிழப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக...

Read moreDetails

உணவுக்கு சிறந்த நாடு : பெயரைத் தக்கவைத்த இலங்கை!

உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் தனது பெயரை நிலை நாட்டியுள்ளது. 2025 வாசகர்களின் தேர்வு விருதுகளின் அடிப்படையில், உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில்...

Read moreDetails

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு : 10 பேருக்கு விசாரணை!

மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு சம்பவம் தொடர்பில் முதல்முறையாக 10 நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார்...

Read moreDetails

30 கோடி பெறுமதியான பொக்கிஷங்கள் மீட்பு!

மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் ரூ. 30 கோடி ரூபா மதிப்புள்ள கஜமுத்துக்கள் மீட்பில் சந்தேகநபர் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாட்டில் ஒரே இடத்தில் இருந்து...

Read moreDetails

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

தீவக வலய ஆசிரியர்களுக்கு விசேட செயலமர்வு!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டுமுதல் முன்னெடுக்கப்படவுள்ள பாடத்திட்டங்களின் வழிகாட்டல் பொறிமுறை தொடர்பாக, ஆசிரியர்களுக்கான செயலமர்வின் கள ஆய்வொன்று இன்றையதினம் தீவக கல்வி வலயத்தால்...

Read moreDetails
Page 472 of 609 1 471 472 473 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.