இராஜாங்கனை, அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர் மேலாண்மை முகாமைப் பணிப்பாளர் ர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்....

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.390,000 1 பவுண்...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். இதில்...

Read moreDetails

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் மற்றும் கிரீம்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு வைத்திருந்த 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பறிமுதல் செய்யப்பட்டு சந்தேக நபர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்....

Read moreDetails

போதைப்பொருளை ஒழிக்க ஆசிரியர்கள் உதவவேண்டும்!

போதைப்பொருள் வர்த்தகம் என்ற இரும்புக் கதவினை திறந்துள்ளோம். இதன் விளைவை நன்கு அறிவோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முழுமையாக இல்லாதொழிப்பேன். சிறந்த இளைஞர் சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் இந்தக்...

Read moreDetails

உயிருடன் உள்ள வரை அரசியலில் ஈடுபடுவேன் : வாசுதேவ நாணயக்கார!

நான் தொலைபேசிகளூடாக இறந்து விட்டதாக வெளியான செய்தியைக் கேட்டவுடன் ஒருவித நகைச்சுவை உணர்வுக்கு ஆளானதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

Read moreDetails

மகிந்தவை சீன வர்த்தகர்கள் குழு சந்தித்து பேச்சுவார்த்தை!

இலங்கை வந்துள்ள சீன வர்த்தகர்கள் குழு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளனர். இக்குழுவினர் தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கு நேற்றுமுன்தினம்...

Read moreDetails

கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிய கபுவா கைது!

கிளப் வசந்த கொலை தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொகு பெட்டி என்ற குற்றவாளியின் நிதி கொடுக்கல் வாங்கலை கையாண்ட கந்தர பகுதியைச் சேர்ந்த கபுவா ஒருவர்...

Read moreDetails

பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விசாரணைகள் ஆரம்பிப்பு!

மிரிஹான பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகாவத்தவின் அலுவலகத்தில் உள்ள அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்த சம்பவம் குறித்து...

Read moreDetails

ஒப்பந்தத்தை வலுவிழக்க செய்க : இரு மனுகள் உயர்நீதிமன்றால் தள்ளுபடி!

இலங்கை அரசாங்கம், இந்நாட்டு குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் விமல்...

Read moreDetails
Page 473 of 609 1 472 473 474 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.