அமெரிக்காவில் விருது வென்ற இலங்கைச் சிறுமி!

சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் மன்னாரை சேர்ந்த சிறுமியொருவர் விருது பெற்றுள்ளார். மன்னார் ஓலைத்தொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதா என்பவரே இவ்வாறு...

Read moreDetails

சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடுபவரிடம் மாணவர்கள் ஆசிர்வாதம் – இளங்குமரன் கோரிக்கை!

சமூக விரோதச் செயற்பாட்டில் ஈடுபடும் நபரின் கால்களில் மாணவர்கள் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள் அதற்கு அனுமதித்த அதிபர், ஆசிரியர்கள் யார் என்பதை விசாரணை...

Read moreDetails

AI மூலம் நிர்வாணப் புகைப்படங்கள் : இருவர் கைது!

செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி மூன்று மாணவிகளின் நிர்வாணப் படங்களை உருவாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் மாணவன் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

வேலணையில் பனம் விதைகள் நடுகை!

தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணைப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன. குறித்த திட்டம்,...

Read moreDetails

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றிலிருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட பஸ்...

Read moreDetails

தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (21) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்...

Read moreDetails

புகையிரதக் கடவையின்மையால் போக்குவரத்து இடர்பாடு!

மன்னார் பேசாலை வடக்கு மற்றும் பேசாலை தெற்குப் பகுதிகளை பிரிக்கும் வகையில் அமைந்துள்ள புகையிரதத் தடத்தினை கடந்து பயணிப்பதற்கு ஒரேயொரு புகையிரதக்கடவை மாத்திரம் காணப்படுவதால் பேசாலை மக்கள்...

Read moreDetails

படகிற்குள் போதைப்பொருள்!

இலங்கை கடற்படையால் தெற்கு கடற்பரப்பில் வைத்து சுற்றிவளைக்கப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 53 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தொகையை கொண்டு சென்றதாக...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை 4 இலட்சம் ரூபாவை கடந்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக ‘எங்கள் மண் பயன்படாது’ – பிரதமர்

இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்ற இறையாண்மைக் கொள்கையை இலங்கை நிலைநிறுத்தி வருகிறது என்றும், இக்கொள்கை 'புனிதமாக' நிலைத்திருக்கும் என்றும் பிரதமர்...

Read moreDetails
Page 478 of 609 1 477 478 479 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.