பல்கலை மாணவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

பல்கலைக்கழக மாணவர்கள் மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்த விடயம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 2024ஃ2025 ஆம்...

Read moreDetails

கட்டுநாயக்க விமானநிலையத்தில் புதிய நடைமுறை!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் தங்கள் திட்டமிடப்பட்ட விமான நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய...

Read moreDetails

தேசியரீதியில் வவு. காமினி ம.வித்தியாலயம் சாதனை!

கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 38 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில்...

Read moreDetails

முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாசவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2019 ஆம்...

Read moreDetails

விகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல்!

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார். அத்துடன் பாராளுமன்றத்தினூடாக பழைய விகிதாசார தேர்தல் முறைமையை...

Read moreDetails

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

தங்காலை கடலில் படகொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று முன் தினம் காலை இடம்பெற்றுள்ளது. இவர் நண்பர்களுடன் இணைந்து...

Read moreDetails

பேச்சில் ஈடுபட மூவர் கொண்ட குழு நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சில் ஈடுபடுவதற்கு மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தக் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read moreDetails

போதைப் பழக்கத்தால் நாடு பின்னடைவு!

போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து பாதாள உலகம் வளர்ந்துள்ளதாக தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார போதைப் பழக்கத்தால் நாடு பில்லியன் கணக்கான டொலர்களை இழந்து...

Read moreDetails

வில்பத்து காடழிப்பு ரிஷாட்டுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றத்தால் தள்ளுபடி!

வில்பத்து காடழிப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளவும் குடியமர்த்துவதற்கு,...

Read moreDetails

அச்சுறுத்தி கப்பம் கோரிய இருவருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு, புன்னைச்சோலை பகுதியில் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்த இரு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இரு இளைஞர்களும் புன்னைச்சோலை பகுதியிலுள்ள ஒருவரின் சமூக வலைதளங்களில்...

Read moreDetails
Page 479 of 609 1 478 479 480 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.