தீபாவளியன்று நிறுத்தப்படவுள்ள கப்பல் சேவை!

-கஜிந்தன்- பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது என...

Read moreDetails

தொடரும் தீ பரவல் : மக்கள் கடும் விசனம்!

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட கழிவு பொருட்களில் ஏற்பட்ட தீ பரவல்...

Read moreDetails

அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல் – அமைச்சர் லால் காந்த உறுதி

மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பழைய முறைமையிலோ அல்லது...

Read moreDetails

சுன்னாகத்தில் திருட்டு!

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் நேற்றுப் புதன்கிழமை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

மீண்டும் கூடுகிறது சம்பள நிர்ணயசபை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக சுமார் ஒரு வருடத்தின் பின்னர் சம்பள நிர்ணய சபை நாளை வெள்ளிக்கிழமை கூடுகிறது. தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே.வட்டலியத்த...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல்,...

Read moreDetails

12 நாட்களில் 62,000 சுற்றுலாப் பயணிகள்!

2025 அக்டோபர் மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும் சுமார் 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் இருந்து...

Read moreDetails

சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரி : ஸ்கந்தவரோதயா மாணவன்!

-த.சுபேசன்- சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவனான மனோகரன் கோணேஸ்வரன் என்ற பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ்...

Read moreDetails

தையல் இயந்திரங்கள் வழங்கல்!

-த.அம்பிகாவதி- சண்டிலிப்பாய் பிரதேச செயலக தொழில்துறைத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி பயனாளிகளுக்கு...

Read moreDetails

உடுவில் பிரதேச செயலராக பிறேமினி நியமனம்!

-த.அம்பிகாவதி- உடுவில் பிரதேச செயலராக நியமிக்கப்பட்ட திருமதி. பிறேமினி பொன்னம்பலம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தை...

Read moreDetails
Page 491 of 609 1 490 491 492 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.