மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கல்!

-வி.சரவணன்- முல்லைக் கல்வி விருட்சத்தின் அகில உலக நண்பர்கள் அமைப்பினால் முல்லைத்தீவு கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டது. கள்ளப்பாடு...

Read moreDetails

ஊரெழு கணேச வித்தியாசாலையின் சஞ்சிகைகள் வெளியீடு!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- ஊரெழு கணேச வித்தியாசாலையின் கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அதிபர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஓய்வு பெற்ற...

Read moreDetails

பிறமொழிகளை அறிந்திருப்பது எப்போதும் கைகொடுக்கும்.

எமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு மேலதிகமாக நாங்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளை கற்றிருப்பது எங்களுக்கு எப்போதுமே கைகொடுக்கும். ஏனைய மொழிகளை அறிந்திருந்தால் சிறப்பாக பணியாற்ற...

Read moreDetails

கோப்பாய் பிரதேச செயலக சிறுவர், முதியோர் தின நிகழ்வு!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- கோப்பாய் பிரதேச செயலகம் நடாத்தும் சிறுவர் ,முதியோர் மற்றும் மற்றுவலுவுடையோர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிரதேச செயலக புதிய மாநாட்டு...

Read moreDetails

யாழில் ஸ்ரிக்கர் ஒட்டி பிரசாரம்!

-த.சுபேசன்- 'அனைத்து மதகுருமார்களும் மரியாதைக்கு உரியவர்களே' எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரிக்கர் ஒட்டி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதக் குழுவானது இலங்கைத்...

Read moreDetails

சிறுவர், முதியோர் தின விழா!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச சிறுவர், முதியோர் மற்றும் மாற்றுவலுவுடையோர் தின விழா நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு...

Read moreDetails

உடற்கல்வியியல் உயர்கல்வி கற்கைக்கு விண்ணப்பங்கள் கோரல்!

-ஞா.தமிழ்ச்செல்வன்- வவுனியா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் தொடர் கல்விக்கான மையம் நடாத்தும் விளையாட்டுப் பயிற்றுவித்தல் மற்றும் உடற்கல்வியியல் உயர்கல்வி கற்கை நெறிக்கு பயிலுநர்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது....

Read moreDetails

கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழகம் நடாத்தும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இக்கரப்பந்தாட்டப் போட்டி தினமும் மாலை 7 மணிக்கு...

Read moreDetails

உடல்நலனில் கவனம் செலுத்துவது போல உளநலனிலும் கவனம் செலுத்த வேண்டும் : ஜென்சன் றொனால்ட்!

-த.சுபேசன்- உடல் நலனில் கவனம் செலுத்துவதுபோல் உளநலனிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது என பூநகரி பிரதேச மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

3000 பேருக்கு தென்கொரிய வேலைவாய்ப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,927 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் 100 யுவதிகளும் அடங்குவதாக...

Read moreDetails
Page 492 of 609 1 491 492 493 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.