காலியில் இராணுவத்தின் நிவாரணப் பணி தொடர்கிறது!

காலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, பியடிகமவில் உள்ள சுதர்சனராமய விகாரையில் நிறுவப்பட்ட பாதுகாப்பு மையத்தில் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்கள்

சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கை ஒப்புதல் கடந்த ஜூலை...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் மேற்கொள்ளும் சகோதரர்களை கைது செய்து ஆஜர்படுத்துக!

பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு! வெளிநாட்டில் மறைந்திருந்து நாட்டில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை நடத்தி வருவதாகக் கூறப்படும் தெஹிபால மல்லி எனப்படும் செஹான் சத்சாரா மற்றும்...

Read moreDetails

போதைப் பொருள் கடத்தலில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கு பங்குள்ளதா? விசாரணைகள் ஆரம்பம்!

போதைப் பொருள் கடத்தலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வாராந்திர...

Read moreDetails

நிமோனியாவால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- , -கஜிந்தன்- நிமோனியா தொற்றால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த...

Read moreDetails

மன்னாரில் பயணிகள் பேருந்து விபத்து : ஒருவர் பலி!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். மதவாச்சி பிரதான வீதியில் ஆண்டியா புளியங்குளம் பகுதியில்...

Read moreDetails

யாழில் முற்றுகையிடப்பட்ட வீடு!

-க.சபேஷன்-இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படும் நபர் ஒருவரின் வீடு நேற்று யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட...

Read moreDetails

நுரையீரலில் கிருமித்தொற்று 7 வயது சிறுமி உயிரிழப்பு!

-கஜிந்தன்- , -க.கனகராசா- , -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணத்தில் மூச்செடுக்க சிரமப்பட்ட சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த நவயோகன் ரிஹானா (வயது - 07)...

Read moreDetails

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு

-சொ.வர்ணன்-வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில்...

Read moreDetails

விஷேட தேவையுடையவர் மின்சாரம் தாக்கி மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- மின்சார வயரினை றோல்பிளக்கில் வாயால் கொளுவிய விஷேட தேவைக்கு உட்பட்ட ஆண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நாவாந்துறை மண்பிட்டியைச் சேர்ந்த புவனேந்திரன்...

Read moreDetails
Page 496 of 652 1 495 496 497 652
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.