கொழும்பிலிருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு!

கொழும்பிலிருந்து பயணம் செய்த தம்பதியினரிடமிருந்து சுமார் 5 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) மதிப்புள்ள கஞ்சாவை மும்பை சுங்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச...

Read moreDetails

பொலிஸ் மருத்துவ சேவை பிரிவில் வேலைவாய்ப்பு!

இலங்கை பொலிஸ் மருத்துவ சேவைகள் பிரிவுக்கு தகுதிவாய்ந்த 25 மருத்துவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவின்படி ஆலோசக அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள்,...

Read moreDetails

மாகாண சபை உடன் தேர்தலை நடத்துங்கள் : பலப்பரீட்சைக்கு தயார் என்கிறார் சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணத்தில் மக்களுடன் இருப்பதால், எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்க நாம் தயாராகவுள்ளோம். அரசாங்கம் தேர்தலை நடத்த தீர்மானித்தால், அதற்கான திகதியை உடனடியாக...

Read moreDetails

விடுதி அறையில் சடலம் மீட்பு!

பலகல்ல பகுதியில் உள்ள தற்காலிக விடுதியொன்றில் அறையிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மஹாவிலச்சிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. திவுலபிட்டி...

Read moreDetails

கல்வி நிலையம் திறந்துவைப்பு!

-த.அம்பிகாவதி- கிளிநொச்சி ஜெப ஆலய மிஷனின் நிதி உதவியில் சிகரம் கல்வி நிலைய மாணவர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட சிகரம் மாலை நேரக் கல்வி நிலையம் கடந்த திங்கட்கிழமை...

Read moreDetails

காணாமல்போனவர் சடலமாக மீட்பு!

குருணாகலில், மாவத்தகம - கல்பிட்டமுல்ல பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் குருணாகல் - ஹிந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த...

Read moreDetails

மாணவர்களுக்கு கவிதைப் பயிலரங்கு!

-த.அம்பிகாவதி- கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான...

Read moreDetails

சாவகச்சேரியில் கொண்டாடப்படவுள்ள தீபாவளி!

சாவகச்சேரி, கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர் ஆலயம் நடாத்தும் தீபாவளி விழாவும், பரிசளிப்பு விழாவும் ஆலய அறநெறிப் பாடசாலை அதிபர் விவேகானந்தன் மயூரன் தலைமையில் எதிர்வரும் 20...

Read moreDetails

மன்னாரில் குப்பை கொட்டுவதில் இழுபறி : மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தயார்!

மன்னார் நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவது தொடர்பில் தொடர்ச்சியாக மன்னார் நகரசபை மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கழிவகற்றல் வாகனங்கள் கழிவுகளுடன்...

Read moreDetails

இந்தியாவில் நால்வர் கடல் வழியாக நாட்டுக்கு வருகை!

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள்...

Read moreDetails
Page 497 of 625 1 496 497 498 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.