வவுனியாவில் 834.3 மி.மீ. மழைவீழ்ச்சி!

வவுனியா மாவட்டத்தில் 2025 ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் 15 ஆம் திகதி வரை 64 வீதமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலையப் பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார்....

Read moreDetails

அரசியலமைப்பு நிறைவேற்றத்தைத் தடுக்க அனைவரும் செயற்பாட்டாளர்களாக மாறவேண்டும் : கஜேந்திரகுமார்!

-செ.ரவிசாந்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அரசியலமைப்பு தமிழ்மக்களின்...

Read moreDetails

இஷாராவின் கைதால் நாமல் அச்சம்!

குற்றச் செயலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அச்சம் அடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாமல் தொடர்பான எந்தத் தகவலையும்...

Read moreDetails

வீரர்களின் அணித்தேர்வு நாளை ஆரம்பம்!

-ஞா.தமிழ்ச்செல்வன்- வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் 23 வயதுக்கு உட்பட்ட வீர, வீராங்கனைகளுக்கான போட்டிகளுக்கு யாழ். மாவட்ட அணி தெரிவுகள் இடம்பெறவுள்ளது. நாளை சனிக்கிழமை காலை 8.30...

Read moreDetails

முல்லைத்தீவு கடற்கரையில் சுற்றுலாத் தின நிகழ்வு

உலக சுற்றுலாத் தின நிகழ்வு முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், மாவட்ட...

Read moreDetails

தென்னைச் செய்கையாளர்களுக்கு வாயுத் துப்பாக்கிகள்!

திருகோணமலை மாவட்டத்தில் தென்னைச் செய்கையாளர்களுக்கு வாயுத் துப்பாக்கிகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது தென்னைப் பயிர்ச்செய்கை சபையினால், தெரிவு செய்யப்பட்ட 27 பயனாளிகளுக்கு வாயுத்...

Read moreDetails

உலகத் தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 98 ஆவது இடம்!

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து உலக அளவில் 98 ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. தற்போதைய இலங்கை கடவுச்சீட்டை கொண்டு...

Read moreDetails

புகையிரத நிலைய அதிபர் தெரிவு!

இலங்கைப் புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் புதிய தலைவராக சுமேத சோமரத்ன, சங்கத்தின் பிரதான செயலாளராக கசுன் சாமர ஜயசேகர, பொருளாளராக சதீஷ் குமார் ஆகியோர் தெரிவு...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரங்கள் 3 மாதத்துக்குள் வழங்கப்படும்!

நிலுவையிலுள்ள 3 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன்...

Read moreDetails

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்!

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை நேற்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு மாவட்டத்தின்...

Read moreDetails
Page 498 of 625 1 497 498 499 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.