யோஷித ராஜபக்ஷ கைது

யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read moreDetails

புங்குடுதீவு மாணவி கொலை – 09 வருடங்களின் பின் குற்றமற்றவர்கள் என விடுதலையான இருவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது.அதேவேளை உயர் நீதிமன்றினால்...

Read moreDetails

யாழில்.மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – வியாபாரிகள் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த...

Read moreDetails

யாழ்.வேம்படி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றார்

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளார்.வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில்...

Read moreDetails

சுரேஷ் சலேவின் கணினிக்குள் இருக்கும் இரகசியங்கள்! அதிகாரிகள் கைப்பற்றினால் ஆபத்து..

தான் முன்னெடுத்த புலனாய்வு விசாரணைகள் மற்றும் சேகரித்த இரகசியத் தகவல்கள் அனைத்தையும் சுரேஷ் சலே தனது கணினியில் சேமித்து வைத்திருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ...

Read moreDetails

366 என்புக்கூடுகள் அடையாளம்செம்மணி புதைகுழியில் இருந்து366 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில்  06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட...

Read moreDetails

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இருவரை 90 நாட்கள் விசாரிக்க உத்தரவு

டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 'புளுமெண்டல் சங்க' மற்றும் 'மோதர நிபுண'வின் சகோதரர் ஆகியோர் 90 நாட்கள் தடுப்புக்...

Read moreDetails

சலே சித்திரவதை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் தீவிரம்

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்து...

Read moreDetails

பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார் சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு)...

Read moreDetails

மனித கொலை – பிள்ளையான் உட்பட மூவர் விளக்கமறியலில்

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் வர்த்தகர் கொலை உட்பட 5 மனிதக் கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்...

Read moreDetails
Page 5 of 618 1 4 5 6 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.