அரசின் முன்னுரிமை பணிகளில் – உள்நாட்டு கைத்தொழில் துறை மேம்பாடும் ஒன்று

அரசாங்கத்தின் முன்னுரிமை பணிகளில் ஒன்று உள்நாட்டு கைத்தொழில்துறையை ஊக்குவிப்பது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 20ஆவது முறையாக...

Read moreDetails

பண்டிகைக்கால இணைய மோசடிகள் : மக்களுக்கு கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கணினி அவசர தயார்நிலை...

Read moreDetails

கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதம் பேணப்படுவதுடன் – அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில் அப்பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு...

Read moreDetails

தொடர்ந்து குப்பை கொட்டி வந்தவர்களை அடையாளம் காட்டிய ஆவணங்கள்!

-சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிரதேசசபை- -பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச வீதியோரங்களில் நீண்ட நாட்களாக சட்ட விரோதமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில்,...

Read moreDetails

ஈஸ்ரர் தாக்குதலின்போது – சலே இலங்கையில் இல்லை

-சட்டத்தரணி சஞ்சீவ விளக்கம்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் அவர்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சையில் – உயர் சித்தியடைந்த மாணவர்க்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள்!

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத்...

Read moreDetails

மொழி உரிமைகளை பாதுகாப்பதால் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கலாம்

-தாய்மொழி தினத்தில் பிரதமர் ஹரிணி- நாம் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும்போது, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும்போது, வருங்கால சந்ததியினரை பலப்படுத்துகிறோம் என பிரதமர் ஹரிணி...

Read moreDetails

போர்ச் சூழலை காரணம் காட்டி எரிபொருள், எரிவாயு விலை உயர்வு!

-மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க- மத்திய கிழக்கின் போர்ச் சூழலைக் காரணமாகக் காட்டி, அரசு மேற்கொண்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு மக்களை...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவதற்கு பேச்சுவார்த்தை

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்காக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் அவசர சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு...

Read moreDetails

பற்றைக்காடாக மாறிய மயானம் – பிரதேச சபை கண்டுகொள்ளுமா?

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் ஒன்று பற்றைக்காடாக காணப்படுகின்றது இதனை பிரதேசசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்....

Read moreDetails
Page 50 of 620 1 49 50 51 620
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.