கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட புறாக்கள்!

இந்தியாவிலிருந்து கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 149 புறாக்களை இலங்கைக் கடற்படையினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் இருந்து கற்பிட்டிக்கு பயணித்த கப்பல் ஒன்றில் குறித்த புறாக்கள் மறைத்து...

Read moreDetails

சமூக ஊடகங்களில் போலித் தகவல்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான தகவல்களைப்...

Read moreDetails

இலங்கையைச் சேர்ந்தவர் உடற்கட்டமைப்பு போட்டியில் மூன்றாம் இடம்!

அமெரிக்காவில் நடைபெற்ற உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய ஜகத் குணசேகர அப்போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார். இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர போட்டியில் சீனியர் ஓபன்...

Read moreDetails

இன்றைய தங்கவிலை நிலைவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது நேற்று சற்று...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது....

Read moreDetails

மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிப்பு!

உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர்...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளிடம் பண மோசடி செய்த சாரதிகள் கைது!

நாட்டுக்கு வருகைத்தந்த பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இரு சுற்றுலா பயணிகளிடமிருந்து உரிய கட்டணங்களுக்கும் அதிகமான பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி சாரதிகள் இருவர் பொலிஸ்...

Read moreDetails

மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருதய நிபுணர் உயிரிழப்பு!

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் முன்பதிவு செய்யப்பட்ட சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால் அதை சாப்பிட்ட ஓய்வுபெற்ற இருதய நிபுணர் அசோகா ஜெயவீரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 9.30 க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது....

Read moreDetails

றீ(ச்)ஷா பேப்பர் நிறுவனத்தில் புதிய வாய்ப்பு!

உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க 'றீ(ச்)ஷா பேப்பர்' காகித தொழிற்சாலை முன்வந்துள்ளது.நாட்டில் தொழிற்சாலைத் துறையில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்களை தேடி கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு புதிய...

Read moreDetails
Page 509 of 609 1 508 509 510 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.