கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளராக ஜமுனானந்தா!

யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளராக கடமையேற்கவுள்ளார். கடந்த ஆறு வருடங்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் பிரதிப்...

Read moreDetails

இன்று பதவியேற்கவுள்ள அமைச்சர்கள்!

அநுர அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails

இளம் தாய் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார். குறித்த இளம் தாய் நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவைச் சேர்ந்த 25...

Read moreDetails

சுவசெரிய சேவை இருக்க வேண்டும் : கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து!

சுவசெரிய இலவச சேவையின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் பைத்தியகாரத்தனமான செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும். 75 ஆண்டு காலத்தை சாபம் என்று விமர்சிக்கும் அரசாங்கம் சிறந்த திட்டங்களைப் பற்றி...

Read moreDetails

அச்சுறுத்தும் காட்டு யானைகள் : மக்கள் கோரிக்கை!

மட்டக்களப்பு, படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் புகுந்த காட்டுயானைகள் அங்குள்ள 3 வீடுகளையும் தென்னை,...

Read moreDetails

ஓய்வூதியதாரர்களுக்கு சலுகைகள் வழங்க நடவடிக்கை!

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு...

Read moreDetails

சொகுசுப் பேரூந்துச் சேவை விரைவில்!

முல்லைத்தீவு - கொழும்பிற்கான குளிரூட்டப்பட சொகுசுப் பேருந்துசேவை எப்போது ஆரம்பிக்கப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

Read moreDetails

முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கத் தீர்மானம்!

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் அந்தத் தினத்திற்கு முன்னர்...

Read moreDetails

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீட்டு உரித்துக்கான ஆவணம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 10,000 வீட்டுத்திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரித்துக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails
Page 510 of 609 1 509 510 511 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.