இன்றைய தங்க விலை நிலைவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,256,150 ரூபாவாக காணப்படுகின்றது....

Read moreDetails

கடும் மின்னல் குறித்த எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்...

Read moreDetails

பாடசாலைக்கு அருகில் தோட்டாக்கள்!

அனுராதபுரம், தலாவ, இரத்மல்கஹவெவ வீதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் ஒரு தொகை தோட்டாக்கள் தரையில் விழுந்து கிடந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தரையில் தோட்டாக்கள்...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று செவ்வாய்க்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.3310 ரூபா ஆகவும், கொள்வனவு விலை 298.8494 ரூபா...

Read moreDetails

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி 30 கோடி ரூபா மோசடி!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று, மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது...

Read moreDetails

முச்சக்கரவண்டி ஓட்டப் பந்தயம் : 11 பேர் கைது!

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா -...

Read moreDetails

கதிர்காமக் கட்டிடம் எனக்கானது அல்ல : கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ...

Read moreDetails

கடும் நெருக்கடிக்கு மத்தியில் நியூசிலாந்துடன் மோதும் இலங்கை!

இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்றுவரும் 13 ஆவது ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில்...

Read moreDetails

விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா யாழில்!

விசேட தேவையுடையோருக்கான தேசிய விழாவானது இம் முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி...

Read moreDetails

குளவிக் கொட்டு : 25 பேர் வைத்தியசாலையில்!

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, மொரகெட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பாடசாலை மாணவர்களும், 56 பெற்றோரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails
Page 515 of 625 1 514 515 516 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.