ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிற்சிப்பட்டறையானது கொழும்பு – 5, இலக்கம் 96 பேர்னாட்சொய்சா மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை...

Read moreDetails

காற்றாலை ஆய்வுக்காகச் சென்ற குழுவை விரட்டிய மக்கள்!

இரண்டு மாதங்களுக்கும் மேலாக உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாக போராடுகின்ற போதிலும், அவர்களையும் மீறி காற்றாலைகளை நிறுவுவதற்காக நிலத்தை ஆய்வு செய்ய மன்னாருக்கு சென்ற ஒரு குழுவினரை அந்தக்...

Read moreDetails

22 நாளாகத் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்!

திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் முத்துநகர் விவசாயிகள் 22 ஆவது நாளாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி...

Read moreDetails

வெளிநாடு செல்வோருக்கு எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால், அதனை பெற்றுக் கொள்வதனை...

Read moreDetails

பாடசாலை சென்ற மாணவன் வைத்தியசாலையில்!

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயதுச் சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஹொரணையில் உள்ள பிரபல பாடசாலையில் ஏழாம் வகுப்பில்...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த கிராம உத்தியோகத்தர்கள்!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து கொடுப்பனவுகள் கிடைக்காவிட்டால், இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் சிக்கல்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

துவிச்சக்கரவண்டியை மோதிய கார் : வயோதிபர் மரணம்!

மட்டக்களப்பு - ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை ஓட்டமாவடி - நாவலடி...

Read moreDetails

நவம்பரில் பண அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்கள்

இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பேருந்துகளில் பயணிகள் வங்கி வரவு அட்டை, செலவு அட்டை மூலம் தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும். இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம்...

Read moreDetails
Page 515 of 609 1 514 515 516 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.