வீரமணி ஐயர் நினைவரங்கம்!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்கம் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி...

Read moreDetails

மின்சார சபையின் அதிரடி முடிவு!

மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால்...

Read moreDetails

கடலில் மிதந்த போதைப்பொருள்!

தெற்கு கடற்கரையில் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொதிகள் நீரில் மிதந்து வந்துள்ளன. மீட்கப்பட்ட பொதிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

இறைச்சியில் புழு!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் நேற்றையதினம் கொள்வனவு செய்யப்பட்ட...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிக்கல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய வைத்தியசாலையில் ஒரே ஒரு எம்.ஆர்.ஐ....

Read moreDetails

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம்!

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள், கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இன்றிலிருந்து இந்த இடமாற்றம்...

Read moreDetails

8 கோடி செலவில் பாடசாலைக் கட்டடம்!

புத்தளம் - எருக்கலம்பிட்டி (நாகவில்லு) முஸ்லிம் மகா வித்தியாலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி பாடசாலைக்கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.ஹுசைமத் தலைமையில் நடைபெற்ற...

Read moreDetails

மோட்டார் வாகன வரி குறைப்பு : விடுக்கப்பட்ட கோரிக்கை

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழுவொன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கான முன்மொழிவாக வாகன இறக்குமதியாளர்கள் இந்தக்...

Read moreDetails

இலங்கைக்கு ஆதரவளிப்போம் : சீனப் பிரதமர் உறுதி

இலங்கைக்குத் தொடர்ந்து சீனா ஆதரவளிக்கும் என்று சீனப் பிரதமர் லீ கியாங் உறுதியளித்துள்ளார். சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பீஜிங்கில் மக்கள்...

Read moreDetails

விவசாயிகளுக்கு பேரிடி!

கந்தளாய் சீனிபுரப் பகுதியில், பல ஏக்கர் கணக்கிலான சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழுவின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். கந்தளாய் பிரதேசத்தின் அக்போபுர, ஜெயந்திபுர,...

Read moreDetails
Page 516 of 625 1 515 516 517 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.