உயிருடன் உள்ள வரை அரசியலில் ஈடுபடுவேன் : வாசுதேவ நாணயக்கார!

நான் தொலைபேசிகளூடாக இறந்து விட்டதாக வெளியான செய்தியைக் கேட்டவுடன் ஒருவித நகைச்சுவை உணர்வுக்கு ஆளானதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

Read moreDetails

மகிந்தவை சீன வர்த்தகர்கள் குழு சந்தித்து பேச்சுவார்த்தை!

இலங்கை வந்துள்ள சீன வர்த்தகர்கள் குழு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளனர். இக்குழுவினர் தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கு நேற்றுமுன்தினம்...

Read moreDetails

கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிய கபுவா கைது!

கிளப் வசந்த கொலை தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொகு பெட்டி என்ற குற்றவாளியின் நிதி கொடுக்கல் வாங்கலை கையாண்ட கந்தர பகுதியைச் சேர்ந்த கபுவா ஒருவர்...

Read moreDetails

பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விசாரணைகள் ஆரம்பிப்பு!

மிரிஹான பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகாவத்தவின் அலுவலகத்தில் உள்ள அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்த சம்பவம் குறித்து...

Read moreDetails

ஒப்பந்தத்தை வலுவிழக்க செய்க : இரு மனுகள் உயர்நீதிமன்றால் தள்ளுபடி!

இலங்கை அரசாங்கம், இந்நாட்டு குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் விமல்...

Read moreDetails

மித்தெனிய இரட்டைக்கொலை உடந்தையாக இருந்தவர் கைது!

அம்பாந்தோட்டை, மித்தெனிய, தோரகொலயாய பிரதேசத்தில் ஜூன் மாதம் 24 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் தங்காலை பொலிஸ் குற்றப்புலனாய்வு...

Read moreDetails

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி மீண்டும் மறியல்!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

Read moreDetails

பெண்களை இரவில் பணியமர்த்தல் : தொழிலாளர் அமைச்சரின் தகவல்

பரந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெண் தொழிலாளர்களை இரவில் பணியமர்த்துவது தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்துவதற்கான திட்டங்களை தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட...

Read moreDetails

கொழும்பு துறைமுக மனித புதைகுழி அகழ்வு நிறைவு!

கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

அரச காணியில் விவசாயம் செய்ய அனுமதிக்க இலஞ்சம் :கமநல சேவைகள் நிலைய அதிகாரி கைது!

அரசாங்க காணியின் ஒரு பகுதியை விவசாயம் செய்ய வழங்குவதற்காக நபரொருவரிடமிருந்து 12 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வாங்கிய கமநல சேவைகள் நிலையத்தின் அதிகாரி ஒருவர் இலஞ்சம் மற்றும்...

Read moreDetails
Page 517 of 652 1 516 517 518 652
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.