பிளாஸ்டிக், பாலூட்டும் போத்தல்கள் குறித்து விசேட வர்த்தமானி

இலங்கையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் அடிப்படையிலான குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் அனைத்தும் 2026 ஏப்ரல் 1 முதல் இலங்கை தர நிர்ணயச் சான்றிதழை...

Read moreDetails

யாழில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றின் மலசல கூடக் குழியில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவாலி வடக்கில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட காணி ஒன்றினை அதன்...

Read moreDetails

தவறான முடிவெடுத்த ஆசிரியர்!

கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர் ஆசிரியர் விடுதியில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம்...

Read moreDetails

மாணிக்கக் கல்லை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!

புதையல் தோண்டியதன் மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் மாணிக்கக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேக நபர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த...

Read moreDetails

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி!

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி தமது அமைச்சிடம் இருக்கின்றது என நீதி மற்றும் தேசிய...

Read moreDetails

உச்சம் தொட்ட பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று காலை...

Read moreDetails

பைக்குள் இருந்த குழந்தை!

ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் கிடந்த பைக்குள் இருந்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் இப்பலோகம மஹவ...

Read moreDetails

உறங்கிய சாரதி : ஒருவர் பலி

மொனராகலை - தணமல்வில - வெல்லவாய வீதியில் 288 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தணமல்வில பொலிஸார்...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றுலா தினக் கொண்டாட்ட நிறைவு மாநாடு

உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக தேசிய மட்டம் முதல் பாடசாலை மட்டம் வரை பாடசாலை போட்டிகள், ஆராய்ச்சி மன்றங்கள் மற்றும் கைத்தொழில் கண்காட்சிகள் உட்பட செப்டம்பர்...

Read moreDetails

4 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

சட்டவிரோத தங்கத் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்களும்,...

Read moreDetails
Page 538 of 621 1 537 538 539 621
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.