யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழில் இன்று...

Read moreDetails

பாராளுமன்ற மலசலகூடத்தை மூடாதீர்கள்! அர்ச்சுனா கோரிக்கை

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பொது மலசலகூடத்தை நான்கு மணிக்கு மூடாமல் திறந்து வைக்குமாறு அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான...

Read moreDetails

காணாமல்போன முதியவரின் சடலம் கண்டுபிடிப்பு!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தைச் சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் நேற்று காணாமல்போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இந்த முதியவர் நேற்றைய...

Read moreDetails

பெற்ற குழந்தையைப் பலி கொடுத்த தாய்!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின் மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து குழந்தையை கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த சுகாதார சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

இலங்கையிலிருந்து வெளியேறிய சர்வதேச வங்கி!

ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கிக் கூட்டுத்தாபனமான HSBC  வங்கி இலங்கையில் தனது முழு வங்கி வணிகத்திலிருந்தும் வெளியேறத் தீர்மானித்துள்ளது. அதன்படி தனது வணிகத்தை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு...

Read moreDetails

புதிய தொலைபேசி எண்கள் அறிமுகம்

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ், கொக்கைன் மற்றும்...

Read moreDetails

மல்லாகம் நீதவான் இராஜினாமா!

நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உட்பட பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை இராஜினாமா செய்தார். யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான்,...

Read moreDetails

விகாரையில் கோர விபத்து : 7 பிக்குகள் பலி!

மேல்சிறிபுரவில் உள்ள பன்சியகம, நா உயன ஆரண்ய சேனசனா விகாரையில் கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி விபத்துக்குள்ளானதில் இந்தியா, ருமேனியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா ஒரு...

Read moreDetails

ஐ.நா. பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதியின் முதலாவது உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றினார். இது இவர் பதவிக்கு வந்த பின்னர் ஐ.நா.பொதுச் சபையில் ஆற்றிய முதலாவது...

Read moreDetails

ஜனாதிபதிக்கும், அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி...

Read moreDetails
Page 542 of 608 1 541 542 543 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.