தியாக தீபம் திலீபனுக்கு பருத்தித்துறையில் நினைவேந்தல்!

பருத்தித்துறை தியாகி திலீபன் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் வடமராட்சி மக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை மாவீரர் லெப்டினென்ட்...

Read moreDetails

சற்றுமுன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு!

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.2025 ஆண்டின் செப்டெம்பர் மாத இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிர்வரும்...

Read moreDetails

சலவைத்தூள் என்ற போர்வையில் மோசடி – பொதுமக்கள் அவதானம்!

சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன், மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள்...

Read moreDetails

தியாக தீபம் திலீபனுக்கு சிலை : வவுனியா மாநகரசபையில் கோரிக்கை!

தியாக தீபம் திலீபனுக்கு சிலை வைப்பதற்கு இடம்கோரி வழங்கப்பட்ட கடிதத்தின் கோரிக்கையை மாநகர சபை அமர்வில் முன்வைப்பதாக வவுனியா மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தியாக தீபம்...

Read moreDetails

பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் – இளங்குமரன் எம்.பி. கண்டனம்!

யாழ். மாவட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரின் தொழில் பணிகளைத் தடை செய்யும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

காரை உங்கள் தலையிலா நிறுத்துவது? : அர்ச்சுனா சீற்றம்

கொழும்பில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை மடையன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது. கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக...

Read moreDetails

மன்னார் காற்றாலையைத் தடையின்றி தொடர ஜனாதிபதி உத்தரவு!

மன்னார் நகரப் பகுதியில் நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட மின் உற்பத்திக்கான 14 காற்றாலைகளையும் திட்டமிட்டபடி அமைக்கும் பணிகளைத் தடையின்றி தொடரும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது....

Read moreDetails

சட்டவிரோத அகழ்வில் ஈடுப்பட்ட பெண் கைது!

மொனராகலை - எத்திமலே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுப்பட்ட பெண் ஒருவர் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எத்திமலே பொலிஸாருக்கு கிடைத்த...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

அரச சேவையில் சுமார் 70,000 ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில் சுகாதார சேவைக்கு 1900 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாக சுகாதார மற்றும்...

Read moreDetails

இரத்து செய்யப்பட்ட மின்சாரசபை ஊழியர்களின் விடுமுறை

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் மறு அறிவிப்பு வரை உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார். மின்சார விநியோகம்...

Read moreDetails
Page 557 of 620 1 556 557 558 620
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.