பொதுச் சேவைக் கட்டணங்களில் மாற்றம்!

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான திருத்தப்பட்ட கட்டண அமைப்பை இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ளது.இதன்படி, வெளிநாட்டுப் பயணம் மற்றும் தொடர்புடைய நிகழ்நேர சேவைகளுக்கான பொலிஸ் அனுமதி அறிக்கையைப் பெறுவதற்கு இப்போது...

Read moreDetails

பாம் எண்ணெய் தடையை நீக்குக : பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

நாட்டில் பாம் எண்ணெய் தாவரங்களை பயிரிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இந்தத் தடை நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளுக்கு!

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான உதவித்தொகையை மொத்தம் 1,421,574...

Read moreDetails

தாய் மற்றும் மகன் வெட்டிக்கொலை!

கரந்தெனிய காவல் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில் தாயும் அவரது மகனும் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அவர்கள் வீட்டில் நடைபெற்றுள்ளதாகவும்,...

Read moreDetails

இன்றும் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும்...

Read moreDetails

அரசியலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் – மஹிந்த உறுதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறிய போது, தான் அரசியலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். அவரது எதிர்கால அரசியல்...

Read moreDetails

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் கைது!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் இரண்டு முன்னாள் பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க...

Read moreDetails

வழக்குக் கொடுப்பனவுகள் : டிஜிட்டல் வசதி

வழக்குத் தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும்...

Read moreDetails

ஜனாதிபதிக்கும், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டம்...

Read moreDetails

பயிர்ச் சேதத்திற்கு 1640 மில்லியன்!

பயிர்ச் சேதத்திற்கு இழப்பீடாக 1640 மில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. இலவசப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல், சோளம்,...

Read moreDetails
Page 566 of 608 1 565 566 567 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.