இலங்கை உலக அழகியாக ?

உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி உலக அழகி போட்டி நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந் நிலையில் அதன்...

Read moreDetails

ஆபத்தை எட்டிய மசாலா சந்தை!

மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து, மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்...

Read moreDetails

மின் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானம்

கடந்த செப்டெம்பரில் இலங்கை மின்சார சபையால் மின்சார கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் முடிவு அடுத்த இரண்டு வாரங்களில்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாடு

யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு எதிர்வரும் 08.10.2025 புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வு...

Read moreDetails

யாழ். மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

யாழ். மாவட்ட பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது....

Read moreDetails

சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஆய்வு...

Read moreDetails

யாழில் தீப்பந்தப் போராட்டம்!

அரச வங்கிகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக, தீப்பந்தப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வைத்தியசாலை...

Read moreDetails

வெடிக்காத நிலையில் மீட்கப்படும் குண்டுகள்

தனியார் காணியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குண்டுகள் நேற்று கிளிநொச்சி - இயக்கச்சியில் மீட்கப்பட்டுள்ளன. இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காணியில் துப்புரவுப்...

Read moreDetails

மாடியில் இருந்து குதித்த மாணவி!

மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2 ஆவது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார்....

Read moreDetails

வீதியில் வெட்டப்பட்ட மரம் : மக்கள் கடும் விசனம்

விபத்து இடம்பெற வாய்ப்பென கூறி மரத்தை வெட்டி சில துண்டுகளை அதிகாரிகள் நடுவீதியில் விட்டுச் சென்ற செயல் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் –...

Read moreDetails
Page 567 of 652 1 566 567 568 652
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.