பாம்புகளுடன் இலங்கை வந்த பெண் : கட்டுநாயக்கவில் கைது

உயிருள்ள 6 அரிய வகையான பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்தனர். 40 வயதுடைய குறித்த...

Read moreDetails

மன்னாரில் பறவைகளை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது!

மன்னாரில் சிரிதோப்புவ கடற்கரைக்கு அருகில் 91 பறவைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை இலங்கை கடற்படை கைது செய்தனர். இவர்கள் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றம்...

Read moreDetails

தொழில்நுட்பத்திலிருந்து பிள்ளைகளை விலக்க வேண்டாம் : பிரதமர் தெரிவிப்பு

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல என்றும் மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி...

Read moreDetails

பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய 72 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாளக் குழுக்களின் 72 உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என...

Read moreDetails

பொதுச் சேவைக் கட்டணங்களில் மாற்றம்!

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான திருத்தப்பட்ட கட்டண அமைப்பை இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ளது.இதன்படி, வெளிநாட்டுப் பயணம் மற்றும் தொடர்புடைய நிகழ்நேர சேவைகளுக்கான பொலிஸ் அனுமதி அறிக்கையைப் பெறுவதற்கு இப்போது...

Read moreDetails

பாம் எண்ணெய் தடையை நீக்குக : பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

நாட்டில் பாம் எண்ணெய் தாவரங்களை பயிரிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இந்தத் தடை நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளுக்கு!

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான உதவித்தொகையை மொத்தம் 1,421,574...

Read moreDetails

தாய் மற்றும் மகன் வெட்டிக்கொலை!

கரந்தெனிய காவல் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில் தாயும் அவரது மகனும் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அவர்கள் வீட்டில் நடைபெற்றுள்ளதாகவும்,...

Read moreDetails

இன்றும் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும்...

Read moreDetails

அரசியலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் – மஹிந்த உறுதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறிய போது, தான் அரசியலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். அவரது எதிர்கால அரசியல்...

Read moreDetails
Page 576 of 619 1 575 576 577 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.