கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்ட நபர் காப்பாற்றப்பட்டார்

எத்துகால பகுதியில் கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்ட  நபர் உயிர்காப்பு படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில்...

Read moreDetails

தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை திருத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை திருத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின்  14ஆவது அமர்வு நேற்று (6)...

Read moreDetails

கணேமுல்ல பகுதியில் சொகுசு ஜீப் வாகனம் கைப்பற்றல்!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்களை பொருத்திய சொகுசு ஜீப் வாகனம் ஒன்று கம்பஹா - கணேமுல்ல பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக வலான மத்திய ஊழல் தடுப்பு...

Read moreDetails

நாவின்னவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

மஹரகம, நாவின்ன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், திடீரென துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஒருவர்...

Read moreDetails

சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தல்

செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாக மனைவியின் கடிதத்தின் ஊடாக தனது சகோதரரான சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பதன் விளைவாக...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மாற்றுக்கருத்துடையவர்கள் எம்முடன் பேசலாம்- நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டின் கல்வி முறைமை மறுசீரமைக்கப்படவேண்டிய அவசியமில்லை எனக் கூறுபவர்களுடன் நாம் பேசப்போவதில்லை. மாறாக கல்வி மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்தவாறு மாற்றுக்கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைப்போருடன்...

Read moreDetails

அறுகம்பே, வெலிகம பகுதிகளில் இஸ்ரேலியர்களின் சட்டவிரோத வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை – அரசாங்கம் உறுதி

அறுகம்பே மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டுவரும் வணிகங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும்...

Read moreDetails

கால்வாயில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு

பொலன்னறுவை, வெலிகந்த – நாகஸ்தென்ன பகுதியில், செவ்வாய்க்கிழமை (5) மாலை, ஆடுகளை மேய்க்கச் சென்ற 8 வயது சிறுவன்  கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்து “ஆடுகளைப் பார்க்கப்...

Read moreDetails

பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னாரை சென்றடைந்தது காற்றாலை மின் கோபுரங்களின் பாகங்கள்

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் காணப்பட்ட பாரிய வாகனங்கள் இன்று புதன்கிழமை (06) அதிகாலை 2.30...

Read moreDetails

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு பங்களிப்பது மகாசங்கத்தினரின் தேசிய பொறுப்பாகும் – அமரபுர, ராமண்ய மகா நிகாயக்களின் தேரர்கள் பிரதமரிடம் தெரிவிப்பு

நாடு முழுவதும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு பங்களிப்பது மகாசங்கத்தினரின் தேசிய பொறுப்பாகும்; விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது செயலாளர் இவ்வளவு சிறந்த விளக்கத்துடன்...

Read moreDetails
Page 593 of 619 1 592 593 594 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.