கொள்ளுப்பிட்டி இரவுநேர களியாட்ட விடுதியில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளவந்தவர் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோட்டம் !

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் சனிக்கிழமை (19) இரவு துப்பாக்கிப் பிரயோக முயற்சி முறியடிக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை...

Read moreDetails

கண்டியில் அழகுக்கலை நிலையத்தில் மயங்கி விழுந்த ஏழு பெண்கள்

கண்டி, பேராதனை வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை மயங்கி விழுந்த ஏழு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின் தடை ஏற்பட்டதை தொடர்ந்து...

Read moreDetails

பசறை பகுதியில் டயர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

பதுளை, பசறை பிரதான வீதியில் பசறை கோயில் கடை பகுதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (20) தீப்பரவல் ஏற்பட்டது.  குறித்த டயர் விற்பனை...

Read moreDetails

நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சியுடன் ஒருவர் கைது

புத்தளம் - நுரைச்சோலை சஞ்சீதாவத்தை பகுதியில் இருந்து 2,828 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன், சந்தேகநபரொருவர் சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 33 வயதுடையவர் எனவும், இவர்...

Read moreDetails

பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 20 – 40 சதவீதமானோருக்கு தொற்றா நோய்

நாட்டில் தற்போது கடமையில் உள்ள  பொலிஸ்  உத்தியோகத்தர்களில் சுமார்  20 -  40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 30 சதவீதமானோர் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை...

Read moreDetails

“பாடசாலை அமைப்பை அழிக்கும் கல்விச் சீர்திருத்தம் எதிர்க்கத்தக்கது” – சஜித் பிரேமதாச

பாடசாலை கட்டமைப்பையே அழிக்கும் கல்விச் சீர்திருத்தங்களையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த நாசகார கொள்கைகளுக்கு எதிராக நாம் முன்நிற்போம். இதற்காக நாம் அஞ்சப்போவதில்லை. இதற்கு ஐக்கிய...

Read moreDetails

வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் . பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்படுத்தியுடன் , வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை...

Read moreDetails

ஜூலை 22 முதல் 25 வரை பாராளுமன்றக் கூட்டம் நடைபெறும் – குஷானி ரோஹணதீர

பாராளுமன்றம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன...

Read moreDetails

யுதகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹர நிறைவடைந்தது

புத்தல யுதகனாவ ராஜமகா விகாரையின் 2025 ஆம் ஆண்டுக்கான எசல மகா பெரஹர சனிக்கிழமை (19) நிறைவடைந்தது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இறுதி ரந்தோலி ஊர்வலத்தின்...

Read moreDetails

ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளை பாதுகாக்க நடவடிக்கை – அமைச்சர் சமன்த வித்தியாரத்ன

அமெரிக்காவின் தீர்வை வரி அதிகரிப்பால் ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகள் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்...

Read moreDetails
Page 611 of 618 1 610 611 612 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.