பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய – நாடு முழுவதும் ஆயுதப் படைகள்

-களமிறங்குமாறு ஆணையிட்டார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க-பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியும் வெளியானது-பொலிஸாருக்கு துணையாக வரும் இராணுவம், கடற்படை, விமானப்படை பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணும் நோக்கில், நாடு...

Read moreDetails

எரிவாயு – எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

-உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டுக்கு அதற்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளமையே காரணம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....

Read moreDetails

சர்வதேச மனித உரிமைகளை மீறும் பயங்கரவாத தடைச் சட்டங்கள்!

-ஜ.நா.வில் பிரித்தானியா தலைமையிலான நாடுகள் கடும் அதிருப்தி- இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதுடன், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள அரச பாதுகாப்புச் சட்டமூலமானது...

Read moreDetails

அலி காமெனி படுகொலை – தேசங்களின் இறைமை மீதான பேரிடி : ரிஷாத் கடும் கண்டனம்!

ஈரான் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

ஒரே நாளில் கொழும்பு பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி !

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்தது. இதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 1,290.68 புள்ளிகள்...

Read moreDetails

இளம் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து அது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க...

Read moreDetails

மத்திய கிழக்கு போர்ச் சூழல் குறித்து – ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்,...

Read moreDetails

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் – 57 விமான சேவைகள் இன்று இரத்து!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமையும் இரத்து...

Read moreDetails

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும், வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும்...

Read moreDetails

பொருளாதார மத்திய நிலையங்களை – தனியாரிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை

-மரக்கறி விவசாயிகள் கடும் எதிர்ப்பு- உற்பத்திச் செலவை குறைப்பதன் ஊடாக விவசாயிகளை மேம்படுத்துவதாக கூறிய அரசாங்கம், பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை...

Read moreDetails
Page 65 of 608 1 64 65 66 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.