மே மாதம் எரிபொருள் விலைகள் – தாங்க முடியாத அளவு உயரும்!

-அமைச்சர் நளிந்த எச்சரிக்கை--எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் கோரிக்கை- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மேலும் தீவிரமடைந்தால் அல்லது நீடித்தால் எதிர்வரும் மே மாதத்தில் தாங்க முடியாத...

Read moreDetails

6 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு – அடுத்த வருடம் ஆரம்பம்!

6 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு...

Read moreDetails

யாழில் சோகத்தை ஏற்படுத்திய – இளம் சட்டத்தரணியின் மரணம்!

மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின்...

Read moreDetails

தரமற்ற நிலக்கரியால் ஏற்படும் நட்டத்தை – மக்கள் மீது சுமத்த முடியாது!

தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் நட்டத்தை மக்கள் மீது சுமத்துவது ஒரு சட்டவிரோதமான செயலாகும் என இலங்கை வர்த்தக சபையின் பிரதித் தலைவர் கலாநிதி லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார்....

Read moreDetails

QR குறியீட்டை பெற்றுக்கொள்ள – விசேட whatsapp இலக்கம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட whatsapp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில்...

Read moreDetails

எரிபொருள் விநியோகத்தில் நாளை முதல் புதிய நடைமுறை!

நாளை வியாழக்கிழமை முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை...

Read moreDetails

அரச பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : நால்வர் பலி

அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள்...

Read moreDetails

மக்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதுகாக்க தலையீடு செய்யுங்கள்

-அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர பணிப்பு- அமைச்சுக்கள் ஒவ்வொன்றும் எரிபொருளை சிக்கனமான பயன்படுத்துவதற்கு நடைமுறைச் சாத்தியமான திட்டத்தை கொண்டிருக்கவேண்டும் என கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மக்களின் இயல்பு...

Read moreDetails

எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா?

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி- மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையின் எண்ணெய் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் அரசாங்கம் ஒரு அபாய மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதா என...

Read moreDetails

கடந்த காலத்தில் தாம் எதிர்த்த, விமர்சித்தவற்றை – ஆதரித்து நடைமுறைப்படுத்தும் நிலையில் அரசாங்கம் உள்ளது

-யதார்த்தம் தன்னைத்தானே நிலைநிறுத்தும்- அலிசப்ரி- நெருக்கடியை சீரமைப்பதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்த்த பலர் இன்று அதே கொள்கைகளை ஆதரிப்பதையும், நடைமுறைப்படுத்துவதையும் காண்கிறோம்....

Read moreDetails
Page 65 of 645 1 64 65 66 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.