எரிபொருள்களுக்கு தட்டுப்பாடே ஏற்படாது

-மே மாதம் வரை சீரான விநியோகம் நடக்கும்- மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில்...

Read moreDetails

யு.ஏ.இ மீதான ஈரானின் தாக்குதல் – இலங்கையர் உட்பட 58 பேருக்கு காயம்

ஐக்கிய அரபு இராச்சியம் மீதான ஈரானியத் தாக்குதல்களின்போது காயமடைந்தவர்களில் இலங்கையரும் அடங்குவதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் ஆரம்பமான...

Read moreDetails

தமிழர் தாயகங்களில் வெடித்தது பாரிய போராட்டம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்தக் கோரியும், பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மற்றும்...

Read moreDetails

30 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும்...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயுத்...

Read moreDetails

சிவப்பு பிடியாணை சந்தேக நபர் சிக்கினார்!

துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டிலிருந்து நாட்டை...

Read moreDetails

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு – விசாரணைக்கு ஜனாதிபதி ஒரு குழுவினை நியமிக்க வேண்டும்

தற்போதைய அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள பாரிய முறைகேடுகள் குறித்து மௌனம் காப்பதாக நாடாளுமன்ற...

Read moreDetails

மருத்துவரை வல்லுறவுக்குட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாய்க்கு சிறை!

-அனுராதபுரம் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு- அநுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது கையடக்க தொலைபேசியை பறித்த குற்றச்சாட்டை மட்டும் ஏற்றுக்கொண்ட முன்னாள் இராணுவ...

Read moreDetails

ஜனாதிபதியின் அவசரகால நிலைப் பிரகடனத்திற்கு எதிரான மனுக்கள் – உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி!

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டிருந்த இரண்டு அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டித்வா சூறாவளியையடுத்து அவசரகால நிலைக்கான விதிகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி...

Read moreDetails

மாடு திருடர்களைப் பிடித்துக் கொடுத்தால் 25,000 சன்மானம்

மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச்...

Read moreDetails
Page 68 of 608 1 67 68 69 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.