நிலக்கரி பிரச்சினையை மூடி மறைக்கவா சுரேஸ் சலே கைது செய்யப்பட்டார்

-ராஜித சேனாரத்ன சந்தேகம்- நிலக்கரி பிரச்சினையை மூடி மறைப்பதற்காக இந்த கைது பயன்படுத்தப்படக் கூடாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே...

Read moreDetails

ரப்பர் நிலையத்துக்கு சொந்தமான கிடங்கில் பாரிய தீ விபத்து!

-பெரும் சொத்து சேதம்- களுத்துறையில் ரப்பர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்றுக்கு சொந்தமான கிடங்கில் திடீரென தீ பரவியதால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு...

Read moreDetails

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு!

குருநாகல் - கல்கமுவ பகுதியில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. சிறுவன் பயணித்துக் கொண்டிருந்த...

Read moreDetails

மேர்வின், பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து...

Read moreDetails

தப்பிச் சென்ற பாதாள உலகக் குழு – விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்!

போலியான பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 26 பாதாள உலக உறுப்பினர்கள் மீதான விசாரணைகளை விரைவாக முடித்து, அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு...

Read moreDetails

பொய் வழக்கு போட்ட நெல்லியடி பொலிஸார்!

-ரஜீவன் எம்.பியிடம் மக்கள் முறைப்பாடு- நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும் மக்கள் மீது நெல்லியடி பொலிஸாரால் பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும், மக்கள் மீது மூர்க்கதனமாக...

Read moreDetails

பயங்கரவாத சட்ட வரைபுக்கு எதிராக – யாழ். பல்கலையில் கையெழுத்துப் போராட்டம்!

-இ.கலைஅமுதன்- பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான...

Read moreDetails

குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

-எஸ்.ரி.எவ். துப்பாக்கி சூடு- கிளிநொச்சி குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பூநகரி...

Read moreDetails

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள – அம்மன் ஆலயத்தை விடுவிக்க கோரிக்கை!

வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை...

Read moreDetails

சலே கைதுக்கு பின்னர் – அடுத்த இலக்கு கோத்தாபய தான்!

-முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்து கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முன்னாள்...

Read moreDetails
Page 70 of 608 1 69 70 71 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.