அனர்த்த நிவாரண அதிகாரிகள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் இன்று முதல் அப் பணிகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன. அதற்கமைய, அகில...

Read moreDetails

அரசாங்கத் தவறால் ஏற்பட்ட – நட்டத்தை பொதுமக்கள் மீது சுமத்துவது சட்டவிரோதமானது

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தின் சுமையை மின்சார நுகர்வோர் மீது சுமத்துவது சட்டவிரோதமான செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விசேட உரையொன்றின்...

Read moreDetails

முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்க – விசேட சலுகை அட்டை முறை!

நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவித்து கௌரவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களுக்கு விசேட சலுகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை...

Read moreDetails

நிலக்கரி இறக்குமதி நஷ்ட தொகை – 1808 மில்லியனை மக்கள் தலையில் சுமத்த திட்டம்

இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைவான நிலக்கரியால் 2200 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்டப்பணமாக 392 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. எஞ்சிய நஷ்டத்தையே மின் கட்டணத்தின் ஊடாக...

Read moreDetails

சட்டத்தரணி, மனைவி சுட்டுக்கொலை : கைதானவர்கள் குறித்து பொலிஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் மொனராகலை - நக்கல பகுதியில்...

Read moreDetails

நெடுங்கேணி வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்தப்படும்

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்- -வி.சரவணன்- வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் செய்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

மடு தேசிய பூங்கா தொடர்ந்தும் சரணாலயமாக பேணப்பட வேண்டும்

-நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் பிரேரணை- மடு தேசிய பூங்காவை தொடர்ந்தும் சரணாலயமாகப் பேணுவதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்...

Read moreDetails

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பல்கலைக்கழகங்கள் மாகாண திணைக்களங்களுடன் கைகோர்க்க வேண்டும்!

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணத் திணைக்களங்களுக்கு தோள்கொடுத்து உதவ வேண்டும். இவ்வாறான கூட்டு முயற்சிகளின் ஊடாகவே...

Read moreDetails

இலங்கைக்கு கடத்த முயன்ற முந்திரிப் பருப்பு பறிமுதல்!

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் நேற்ற பறிமுதல் செய்துள்ளனர். கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார்...

Read moreDetails

இலங்கை – தென்கொரியா – பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இணக்கம்

தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அந்நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுயி-ஹே சிசிலியா சுங் ஆகியோருக்கிடையிலான...

Read moreDetails
Page 72 of 608 1 71 72 73 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.