14 வயது மாணவி துஷ்பிரயோகம் : உறவினர் கைது – காதலன் தலைமறைவு!

சிலாபம் பகுதியில் தனது தாய் மற்றும் தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சிறுமி ஒருவர், அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய சட்ட வைத்திய...

Read moreDetails

எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து – விசேட சந்திப்பு நடத்திய ரணில்

எதிர்க்கட்சிக் குழுக்கள் இன்று புதன்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இச்சந்திப்பு நடத்தப்பட்டதாகத்...

Read moreDetails

முன்னாள் சமூக சேவை உத்தியோகத்தர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

கடான பிரதேச செயலகத்தின் முன்னாள் சமூக சேவை உத்தியோகத்தர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்தச் சந்தேக நபர் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப்...

Read moreDetails

உப்புவெளி பகுதியில் கையெழுத்துப் போராட்டம்

திருகோணமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மூன்றாம் கட்டைபகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும்,இதற்க பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கையெமுத்துப் போராட்டம் நேற்று...

Read moreDetails

பாதாள உலகக் குழுக்களை அரசு கட்டுப்படுத்த தவறியுள்ளது

-ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு- பாதாள உலகக் குழுக்களை முற்றாக இல்லாதொழிப்போமென சூளுரைக்கும் அரசாங்கம் நடைமுறையில் அக்குழுக்களின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...

Read moreDetails

கொழும்பில் அதிகரித்த டெங்கு நோயாளர்கள்!

-விசேட ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு- கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...

Read moreDetails

தரமற்ற நிலக்கரியால் நுரைச்சோலை மின்சார நிலையத்திற்கு ஆபத்து

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்துவதன் மூலம் அங்குள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர...

Read moreDetails

40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் – யாழ். விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் இருவருக்கு பட்டங்கள்!

யாழ். பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களான முருகமூர்த்தி கீர்த்திகன், சிவராசா தர்ஜன் ஆகியோர் பட்டங்கள் பெற்றனர். 40 ஆவது...

Read moreDetails

ஆசிரியர்களுக்கான முறையற்ற இடமாற்றம் – பாரபட்சமாக நடப்பதற்கே வழிவகுக்கும்

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன்- -க.கனகராசா- ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடல் இன்றி பெருந்தொகையான ஆசிரியர்களுக்கு தன்னிச்சையாக 'சேவையின் தேவை' என்ற அடிப்படையில் அதிகாரிகளால் செய்யப்படவுள்ள...

Read moreDetails

கைதடி வடக்கு – நீர்வேலி இணைப்பு வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கோரிக்கை- -த.சுபேசன்- கைதடி வடக்கு - நீர்வேலி இணைப்பு வீதியை காப்பெற் அல்லது தார் வீதியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்மராட்சி...

Read moreDetails
Page 79 of 608 1 78 79 80 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.