வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதம் காட்டியவர்கள் மன்னிப்பு கோரவேண்டும்!

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா வடக்கு செயலாளர்- வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதத்தை கக்கிய வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்....

Read moreDetails

உள்ளூர் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பல வரலாற்று...

Read moreDetails

சிறுவர்களுக்கு ஒளிமயமான வாழ்வை உருவாக்கி கொடுப்பது – எம் அனைவரதும் பொறுப்பாகும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பது எம் அனைவரதும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும். ஆக்கபூர்வமான பரிந்துரைகளை...

Read moreDetails

ஜேர்மன் நாட்டின் ஓய்வுநிலை விமானி சடலமாக மீட்கப்பட்டார்

-பிரேத பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு- நீர்கொழும்பு – எத்துக்கால பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் உயிரிழந்த நிலையில் ஓய்வு நிலை ஜேர்மன் நாட்டு விமானி சடலமாக...

Read moreDetails

எரிபொருள் வரிசை தொடர்ந்தால் போக்குவரத்து சேவை முடங்கும்!

-தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்- எரிபொருளுக்கு நீண்டவரிசை உருவானால், பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது எனவும், தொடர்ந்து சேவையை வழங்க இ.போ.ச எரிபொருள் நிரப்பு...

Read moreDetails

கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வரும் மீனவர்கள், விவசாயிகளுக்கு எரிபொருட்கள்!

-நுணாவில் எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவிப்பு- -த.சுபேசன்- மீனவர்கள் மற்றும் விவசாயிகள் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வருகைதரும் பட்சத்தில் அவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கான எரிபொருட்கள் கொள்கலன்களில்...

Read moreDetails

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

தேசிய கிரிக்கெட் அணியின் தொடர்ச்சியான பின்னடைவுகள் மற்றும் மோசமான ஆட்டத்திறனை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை பதவி விலகுமாறு கோரி அதன் தலைமையகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம்...

Read moreDetails

ஈரான் மக்களின் பக்கமே நாங்கள் உள்ளோம்

-நாமல் தெரிவிப்பு- தற்சமயம் ஈரான் மக்கள் பக்கமாகவே நாங்கள் உள்ளோம்.இலங்கையின் உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையறிந்து...

Read moreDetails

ஜே.வி.பியினருக்கும் தொடர்புள்ளதால் – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை கடுகளவேனும் முன்னோக்கிச் செல்லாது!

-முன்னாள் எம்.பி. திஸ்ஸ குட்டியாராச்சி- உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களும் தொடர்பு பட்டுள்ளதால் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கடுகளவேனும்...

Read moreDetails

TIN இலக்கம் கட்டாயமாகிறது

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்)...

Read moreDetails
Page 79 of 621 1 78 79 80 621
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.