தரம் 6 புதிய பாடத்திட்டம் – இறுதி செய்யப்பட்டது

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆறாம் தரத்திற்கான புதிய கற்றல் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவௌ தெரிவித்துள்ளார். புதிய கற்றல்...

Read moreDetails

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் முடிவு – அவசரப்பட முடியாது என்கிறது அரசு!

நாட்டில் தூக்குத் தண்டனை உள்ளிட்ட மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ். போதனாவில் உந்துருளி திருட்டு!

-சந்தேகநபரை பிடிக்க மக்களின் உதவி கோரல்- யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்வதற்கு யாழ்ப்பாண...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலுக்கு விரைவில் நீதி கிடைக்கும்!

-உறுதிமொழி வழங்கிய அநுர அரசாங்கம்- ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரைவில் நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட...

Read moreDetails

பருத்தித்துறையில் வியாபாரம் செய்ய இராணுவத்துக்கு தடை!

-சபையில் ஏகமனதாக நிறைவேறியது தீர்மானம்- -சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளை தடை செய்வது என்று சபையில் தீர்மானம்...

Read moreDetails

யாழ் வந்த சுவாமி கைலாஷானந்த் கிரி

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள ஆன்மீகத் தலைவரும், எழுத்தாளரும், சமய சொற்பொழிவாளருமான சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் உள்ளிட்ட குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல்...

Read moreDetails

சட்ட சிக்கலால் மாகாணசபைத் தேர்தல் தாமதம்

-ஆணைக்குழுவின் தலைவர் தகவல்- நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் புதிதாக ஐந்து...

Read moreDetails

கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டமே : சிங்கள குடியேற்றம் நடக்காது – மீண்டும் வாய்மொழி உத்தரவாதம் தந்த அமைச்சர்

-சு.பாஸ்கரன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் செய்யும் நடவடிக்கைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்படாது என்று கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மீண்டும் உறுதியளித்துள்ளார்....

Read moreDetails

எல்லைக் கிராமங்களில் இருந்து – தமிழ் மக்களை அகற்ற திட்டம்

-கிவுல் ஓயா திட்டம் அதற்கானதே--அபாயத்தை தவிர்க்க ஒன்றிணைய மக்கள் அழைப்பு- கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், எல்லைக் கிராமங்களில் நாங்கள் வாழ்வதில் பயனில்லை. நாங்கள் ஒட்டுமொத்தமாக...

Read moreDetails

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் மார்ச் 01 முதல்!

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிர்வாகச் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 மார்ச்...

Read moreDetails
Page 81 of 608 1 80 81 82 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.