சிக்கனம் பேசும் ஜனாதிபதி அநுரவின் ‘யாழ்’ விஜயத்தில் – ஒரு நிகழ்வுக்கு 1.10 கோடி செலவு!

-பிரமாண்ட பத்தலுக்கு 51 இலட்சம் : உணவுக்காக 31 இலட்சம்-பொதுமக்களை ஏற்றி இறக்கிய பேருந்துகளுக்கு 25 இலட்சம்-விருந்தினர் வரவேற்பு செலவுமட்டும் 23 ஆயிரத்து 375 ரூபாவாம்-தகவல் அறியும்...

Read moreDetails

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த தேநீரை கொடுக்க முயன்ற 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails

ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

2026 ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைய பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 டிசம்பர் மாதத்தில் 2.9% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026...

Read moreDetails

ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் மேல் மற்றும் தென் மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த பாரிய கவனயீர்ப்புப்...

Read moreDetails

மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கமைய உள்நாட்டுச் சந்தையிலும் இந்த...

Read moreDetails

பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடமிருந்து நிதி மோசடி செய்யும் பாரிய கும்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு...

Read moreDetails

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு – உரை ரத்து குறித்து நாமல் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்துகொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

Read moreDetails

சிறைச்சாலை உத்தியோகத்தரை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது!

ஹிக்கடுவை பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் தாக்கி படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்ட சம்பவம் உட்பட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களைப் பொலிஸார்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் பாரிய வெற்றி பெறுவோம்

-பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர- மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயமாக நடத்தும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாம் பாரிய வெற்றியைப்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை முடக்கியவர்கள் – தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கையான ஒன்று

மாகாணசபை தேர்தலை அது நடத்தவேண்டிய காலத்தில் நடத்தாமல் நீண்டகாலமாக முடக்கி வைத்தவர்கள் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கை என அமைச்சர் வசந்த சமரசிங்க...

Read moreDetails
Page 85 of 608 1 84 85 86 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.