“என்னிடம் இனிமேலும் ஊடக பணியில் ஈடுபடுவதற்கான வலுஇல்லை, எனது உடல் மெலிந்து விட்டது ; காசாவிலிருந்து ஒரு ஊடகவியலாளர் ” – உடனடிதலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் ஏஎவ்பி

காசாவில் எஞ்சியுள்ள ஊடகவியலாளர்கள் மரணிக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என ஏஎவ்பி ஊடகவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடனடிதலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள்  என அவர்கள்...

Read moreDetails

ஜப்பானுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்

ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று செவ்வாய்க்கிழமை (22) எட்டப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புதிய ஒப்பந்தத்தின் படி, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு...

Read moreDetails

இஸ்ரேலிய படையினர் எங்கள் பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் – உலக சுகாதார ஸ்தாபனம்

இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து  சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக...

Read moreDetails

பங்களாதேஷ் விமான விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு !

பங்களாதேஷில் இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் விமானி ஒருவர் உள்ளிட்ட ஏனையவர்களில்...

Read moreDetails

காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் – உலக நாடுகள் கடும் கண்டனம் – யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள்

காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள்  யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட...

Read moreDetails

இந்தியாவில் 140 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

இந்தியாவில் 140 பயணிகளுடன் சென்ற விமானம் திங்கட்கிழமை (21) மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானமே தரையிறங்கும் கருவி தொடர்பான தொழில்நுட்ப எச்சரிக்கையைத்...

Read moreDetails

எனது நண்பன் என் கண்முன்னால் உயிரிழந்தான் ‘- பாடசாலைமீது ஜெட் மோதியதை விபரித்த பங்களாதேஸ் பாடசாலை மாணவன்

பர்ஹான் பசான் பரீட்சையொன்றை எழுதி முடித்துவிட்டு நண்பர்களுடன் கதைத்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியேறிய அந்த தருணத்தில்தான் பங்களாதேஷ் விமானப்படையின் விமானம் பாடசாலைவளாகத்திற்குள் விழுந்து நொருங்கியது- 20 பேர் கொல்லப்பட்டனர்....

Read moreDetails

100 இற்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்கப்பட்ட சம்பவம் – விசாரணை ஆரம்பம்

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்பட்டுத்தப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசேட விசாரணையை மாநில அரசாங்கம்...

Read moreDetails

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்

தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த...

Read moreDetails

லொஸ் ஏஞ்சல்ஸில் நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்

 அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails
Page 37 of 39 1 36 37 38 39
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.