யாழில். எலிக் காய்ச்சல் அபாயம் : மக்கள் அவதானமாக இருங்கள்!

-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- -இ.கலைஅமுதன்- யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்புடன் செயற்படுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய...

Read moreDetails

கிராம சேவகரைத் தாக்கிய இளங்குமரன் எம்.பி : நடவடிக்கை எடுக்கக் கோரி கறுப்புப்பட்டி போராட்டம்

உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் தியாகராசா கலைரூபன் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலய நலன்புரி நிலையத்தில் மாலை 06.10 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாநன் இளங்குமரனால்...

Read moreDetails

அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி – செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் சட்டம் பாயும்!

-பா.பிரதீபன்- யாழில் அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட...

Read moreDetails

நாயாறு பாலத்தடியில் படகு மூலம் இலவசப் போக்குவரத்து சேவை

-பா.சதீஸ்- முல்லைத்தீவு, கொக்கிளாய், மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலம் வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக உடைந்த நிலையில் காணப்பட்டதுடன் குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது. இதன்போது கொக்கிளாய்,...

Read moreDetails

மாவட்டச் செயலக புள்ளிவிபரங்களில் குழப்பம் : யாழில் மாயமான இடைத்தங்கல் முகாம்!

-ஊடகங்களை புறக்கணித்து நடந்த அவசரக் கூட்டம்- -பா.பிரதீபன்- யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.மாவட்டச் செயலக...

Read moreDetails

வட்டுவாகல் பாலம் உடைந்தது!

வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவு வட்டக்கல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இந்தப் பாலம், முல்லைத்தீவு...

Read moreDetails

யாழ்ப்பாணத்தை உலுக்கிய துயரச் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கடந்‌த வெள்ளிக்கிழமை கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியிருந்தது. அதில் காணாமல் போயிருந்த யாழ்ப்பாணத்தை...

Read moreDetails

சீரற்ற காலநிலை : யாழில் இதுவரை 46, 638 பேர் பாதிப்பு

யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்...

Read moreDetails

கலாசார மத்திய நிலையத்தினால் விண்ணப்பங்கள் கோரல்

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான பயிற்சி நெறிகளான நாடகமும் அரங்கியலும், வயலின், மிருதங்கம் ஆகிய பாடநெறிகளை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை...

Read moreDetails

பாடநெறிகளுக்கான வளவாளர்களை இணைத்துக் கொள்ள நேர்முகத்தேர்வு

சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஆம் ஆண்டில் கீழ்வரும் பாடநெறிகளை (பகுதி நேரமாக) கற்பிப்பதற்கான வளவாளர்களை (ஆசிரியர்கள்) இணைத்துக்கொள்ளவதற்கான நேர்முகத் தேர்வு...

Read moreDetails
Page 107 of 209 1 106 107 108 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.