கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்!

யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா 20,000 ரூபா புலமைப்...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் பரவி வருகின்ற பாதீனிய செடிகளை அழிக்க நடவடிக்கை தேவை!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேகமாக பரவி வருகின்ற பாதீனிய விஷச் செடிகளை அழிக்க நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபை உறுப்பினர் பாலமயூரன்...

Read moreDetails

வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உணவு உதவிகள் தேவை

-தவிசாளர் நிரோஸ்- வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தை...

Read moreDetails

வடமராட்சியில் இறந்த நிலையில் கால்நடைகள்!

-கஜிந்தன்- நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து...

Read moreDetails

குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தக் கோரிக்கை!

-மு.தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது எனவும், பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும், கொதிக்க வைத்தும் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல்...

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் தொடரும் சீரற்ற காலநிலை

-நிழற்குடையின் கூரை சேதம்- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்குப் பகுதியில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதால் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடமராட்சி கிழக்கு...

Read moreDetails

மன்னாரில் நீரில் மூழ்கிய படகுகளை மீட்கும் பணிகள் முன்னெடுப்பு

மன்னாரில் புயலால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் புயலில் இருந்து பாதுகாப்புக்காக...

Read moreDetails

வட மாகாணத்தின் குளங்கள் வான்பாயும் அளவு குறைவு!

-க.கனகராசா- வடக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் படி 51 குளங்கள் வான் பாய்ந்த வண்ணம் இருந்தாலும், அக்குளங்களில் வான் பாயும் நீரின்...

Read moreDetails

சொத்துத் தகராறு : துன்னாலைவாசி மீது வாள்வெட்டு!

-க.கனகராசா- வடமராட்சிப் பகுதியில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி துன்னாலை வேம்படி பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

மூளை கிருமித் தொற்று : குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- கிளிநொச்சி மருதநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மூளையில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சசிகரன் (வயது-31) என்ற...

Read moreDetails
Page 108 of 209 1 107 108 109 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.