காய்ச்சலால் உணவகப் பணியாளர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனபாலசிங்கம் ரேணுகாதரன் (வயது-49) என்பவராவார்....

Read moreDetails

வெள்ள அனர்த்தத்தை அடுத்து நோய் அதிகரிக்கலாம்!

-பா.பிரதீபன்- வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அண்மைய நாட்களில் பெய்த...

Read moreDetails

முல்லைத்தீவு முற்றாக சேதம் : 90000 குடும்பங்களின் இயல்பு நிலை பாதிப்பு!

-4494 பேர் முகாம்களில்- -செ.சுமந்தன்- அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் 42...

Read moreDetails

கிளிநொச்சியில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் சாலைப் பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற 5 கடற்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails

சீரற்ற வானிலையால் யாழ். மாவட்டத்தில் மேலுமொருவர் பலி!

-கஜிந்தன்- சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ். பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

மீண்டும் மிரட்டும் எலிக்காய்ச்சல்!

-யாழில் இரண்டாவது மரணம்- -சி.ஜெகதீஸ்வரன்- எலிக்காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மட்டுவில் வடக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச்...

Read moreDetails

வீதியில் ஓட ஓட சினிமாப் பாணியில் வாள்வெட்டு!

-இளைஞன் சம்பவ இடத்தில் பலி- யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொலை...

Read moreDetails

அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு, 34 பேரை காணவில்லை..

தற்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 69 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.  அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 34...

Read moreDetails

யாழில் மாவீரர் தினத்தன்று வர்த்தக நிலையங்கள் பூட்டு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி, கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள்,...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி!

தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் அழைப்பின்படி இன்று புதுக்குடியிருப்பு நகரமெங்கும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக...

Read moreDetails
Page 109 of 209 1 108 109 110 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.