சுன்னாகத்தில் போதை மாத்திரைகளுடன் யுவதி கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் யுவதி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது...

Read moreDetails

நயினாதீவுக்கான படகுச் சேவை திடீரென நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் தனியார் படகுச்சேவைகள் இன்று வியாழக்கிழமை சேவையில் ஈடுபடாது என படகு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Read moreDetails

முல்லைத்தீவில் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு

முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும், அதனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு அடுத்தாண்டு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு...

Read moreDetails

கிளி. வேரவிலில் அமைக்கப்படவுள்ள காற்றாலை : பார்வையிட்ட எரிசக்தி அமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி பூநகரி வேரவில் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டார்....

Read moreDetails

காணி மோசடி, போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸார் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்

-வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் ஆளுநர் வலியுறுத்து- -கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் காணி மோசடிகள், மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை...

Read moreDetails

அச்சுவேலியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!

-செ.ரவிசாந்- கடந்த திங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி அச்சுவேலியில் பதிவாகியுள்ளது....

Read moreDetails

யாழில் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன்!

-சி.ஜெகதீஸ்வரன்- காய்ச்சல் மற்றும் வலிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிலங்குளம் - கொல்லங்குளம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து நித்தியாஸ்...

Read moreDetails

போதைக்கு அடிமையான 7 பேருக்கு புனர்வாழ்வு

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட 7 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப் பழக்கத்திற்கு அடிமையான...

Read moreDetails

இந்திய மீனவர்களுக்கு எதிராக – தமிழ் எம்.பிக்கள் அதிகம் குரல் கொடுப்பது இல்லை

வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் பிரதான காரணம் எனக் கூறியுள்ள கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், இதற்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதுமானளவில் குரல்...

Read moreDetails
Page 110 of 209 1 109 110 111 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.