சாவகச்சேரி உப்புக்கேணிக் குளத்தின் மேலதிக நீர் கடலுக்கு கடத்தல்

-பிரதேச செயலர் அறிவுறுத்தல்- -த.சுபேசன்- தென்மராட்சி பிரதேச செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சாவகச்சேரி நகரசபையின் ஆளணி உதவியுடன் உப்புக்கேணிக் குளத்தின் மேலதிக நீர் இரண்டு தினங்களாக கடலுக்கு...

Read moreDetails

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தால் பொருட்கள்

-த.சுபேசன்- கனமழையால் பாதிக்கப்பட்ட சாவகச்சேரியின் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் கிராம மக்களுக்கு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் ஊடாக அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேற்படி பகுதி மக்கள்...

Read moreDetails

கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு – எலிக் காய்ச்சலுக்கு எதிரான முற்தடுப்பு மருந்து வழங்கல்

-க.கனகராசா- கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு எலிக் காய்ச்சலுக்கான முற்தடுப்பு மருந்து கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அத்துடன் வதிவிடங்களில்...

Read moreDetails

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு – யாழ்.வணிகர் கழகத்தால் 15 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள்

டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வழங்கியுள்ளது. கிளிநொச்சி, மன்னார் மாவட்ட...

Read moreDetails

வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து : இன்று மாலை வழமைக்கு திரும்புவதற்கு வாய்ப்பு

-பா.சதீஸ்- வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்ததையடுத்து தடைப்பட்டுள்ள போக்குவரத்து இன்று மாலை முதல் வழமைக்கு திரும்புவதற்கான வாய்ப்புள்ளது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால்...

Read moreDetails

நல்லூரிலும், மாவிட்டபுரத்திலும் திருக்கார்த்திகை உற்சவம் இன்று

-செ.ரவிசாந்- வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் திருக்கார்த்திகை உற்சவம் இன்று புதன்கிழமை காலை, மாலை உற்சவங்களாக...

Read moreDetails

வவுனியாவில் 43 பேருக்கு எச்.ஐ.வி தொற்று : இளவயதினரே அதிகம்

-வைத்தியர் சந்திரகுமார்- வவுனியாவில் இதுவரை 43 பேர் எச்ஐவி நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு...

Read moreDetails

ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல்

-பா.சதீஸ்- முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 1984 டிசம்பர் 2 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று உணர்வெழுச்சியுடன்...

Read moreDetails

வடக்கில் நிவாரண மோசடி : எச்சரித்த வடக்கு ஆளுநர்

-இடர்முகாமைத்துவக் குழுவை நாட ஆலோசனை- வடமாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உரியமுறையில் சென்றடைவதற்கும், மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் இடர்முகாமைத்துவ குழுக்களை தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண...

Read moreDetails

டித்வா புயல் அனர்த்தத்தினால் – பேரழிவை சந்தித்த மன்னார் மாவட்டம்!

-வெள்ளத்தில் சிக்கியுள்ள 300 குடும்பங்கள்--1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு--நிவாரண உதவிகளை வழங்கும் கடற்படை , விமானப்படை- டித்வா பேரிடரினால் மன்னார் மாவட்டம் மோசமான பாதிப்புகளை...

Read moreDetails
Page 116 of 220 1 115 116 117 220
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.