யாழில் இளைஞர் வெட்டிக்கொலை : 6 பேர் கைது!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். கொலைச் சம்பவத்துக்கு பின்னர்...

Read moreDetails

பயிர் நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்

-பா.சதீஸ்- கொட்டும் மழையிலும் பயிர் நிலங்களை யானைகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றன. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில். முல்லைத்தீவில்...

Read moreDetails

முல்லையில் இன்னும் குறையாத கடலலை!

-பா.சதீஸ்- முல்லைத்தீவில் கடல் சீற்றம் தற்போது குறைவடைந்துள்ள நிலையில், கடலலை அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் அதிக காற்றுடன் கூடிய மழை...

Read moreDetails

யாழ். மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்தத்தின் பின்னரான காலப்பகுதியில் உணவு, நீர் மூலம் பரவும் நோய்களும், நுளம்புகள் மூலம் பரவும் நோய்களும், தோல்...

Read moreDetails

தென்மராட்சியில் 64 குடும்பங்கள் பாடசாலையில் தங்கவைப்பு

-த.சுபேசன்- தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராமத்தின் உதயசூரியன், மகிழங்கேணி பகுதிகளில் வசித்த மக்கள் கடல் பெருக்கு மற்றும் மழை வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails

மீண்டும் புயல் சாத்தியமில்லை : ஜனவரி வரை மழைக்கு வாய்ப்பு

-யாழ். பல்கலை புவியியல்துறை தலைவர் பிரதீபராஜா- மீண்டும் ஒரு புயல் வருமா எனப் பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு...

Read moreDetails

டித்வா புயல்தாக்கத்தால் ஏற்பட்ட அழிவுகளை சீர்செய்வதில் ஊர். பிரதேச சபை துரிதம்

டித்வா புயல் தாக்கம் காரணமாக கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. கடற்போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்ட...

Read moreDetails

யாழில். எலிக் காய்ச்சல் அபாயம் : மக்கள் அவதானமாக இருங்கள்!

-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- -இ.கலைஅமுதன்- யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்புடன் செயற்படுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய...

Read moreDetails

கிராம சேவகரைத் தாக்கிய இளங்குமரன் எம்.பி : நடவடிக்கை எடுக்கக் கோரி கறுப்புப்பட்டி போராட்டம்

உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் தியாகராசா கலைரூபன் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலய நலன்புரி நிலையத்தில் மாலை 06.10 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாநன் இளங்குமரனால்...

Read moreDetails

அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி – செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் சட்டம் பாயும்!

-பா.பிரதீபன்- யாழில் அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட...

Read moreDetails
Page 117 of 220 1 116 117 118 220
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.