பருத்தித்துறையில் பெண் சடலமாக மீட்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த...

Read moreDetails

பச்சிலைப்பள்ளியில் நடமாடும் சேவை

-சு.பாஸ்கரன்- கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை...

Read moreDetails

நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு தடை போட தீர்மானம்

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சபையின் அனுமதி பெறாத நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் இயங்கவோ செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியாதென...

Read moreDetails

பூநகரி பிரதேச சபையின் நூலகங்கள் தேசியளவில் சாதனை!

பூநகரி பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட இரண்டு பொது நூலகங்கள் தேசிய அளவில் பரிசில்களைப் பெற்று சாதித்துள்ளன. பிரதேசசபை பொது நூலகங்களுக்கு இடையிலான தேசிய வாசிப்பு மாதத்தினை...

Read moreDetails

வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக புத்திக்க சிறிவர்தன பதவியேற்பு

-இ.கலைஅமுதன்- வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன நேற்றுமுன்தினம் புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்...

Read moreDetails

மாவீரர் தினத்தன்று தனியார் கல்வி நிறுவனங்கள், இறைச்சிக்கடைகள் பூட்டு

-வலி.வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்- -இ.கலைஅமுதன்- மாவீரர் தினத்தன்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடுவதற்கு...

Read moreDetails

தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானி போட்டி நல்லூரில்

வடமாகாண மரநடுகை மாதத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் நடாத்த வரும் தாவராவதானிப் போட்டி இம்முறையும் நடைபெறவுள்ளது. இயற்கை எனது நண்பன் என்று இயற்கையை நேசித்த...

Read moreDetails

தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படாதீர் – இளங்குமரன் எம்.பி.க்கு வைத்தியர் சத்தியலிங்கம் எம்.பி. ஆலோசனை

தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படுவதனால் உங்களின் உடல் நலனுக்கு கேடு ஏற்படுமென்பதால் அக்கட்சி பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டாமென தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாதுள்ள முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் : அரசாங்க அதிபர் பிரதீபன்

-சொ.வர்ணன்- யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 13 முதியோர் இல்லங்கள் செயற்பட்டு வருகின்றன. அவற்றில் மூன்று முதியோர் இல்லங்கள் இதுவரை பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றன. இவ்வாறு பதிவு...

Read moreDetails

60 வருடங்களாக புனரமைக்கப்படாத மீசாலை தட்டாங்குளம் வீதி வழக்கு

-மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு- மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்காமல் 60 வருடங்களாக புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர்,...

Read moreDetails
Page 118 of 209 1 117 118 119 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.