அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க திட்டம்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி,...

Read moreDetails

பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தும் காணிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் மீளாய்வு கூட்டம்!

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வடக்கு பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம்...

Read moreDetails

தியத்தலாவையில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்பிடைய பிரதான சந்தேகநபருக்கு மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின்...

Read moreDetails

உப தவிசாளர் கிசோரின் பதவி நீக்கத்துக்குக் கடும் எதிர்ப்பு: நாளை சாவகச்சேரி நகரில் கதவடைப்புப் போராட்டம்!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் வடக்கு மாகாண ஆளுநரினால் பதவியிலிருந்து நீக் கப்பட்டமைக்குக் கடுமையான கண்ட னத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை...

Read moreDetails

செம்மணிக்குத் தேவைப்பட்டால் சர்வதேச நிபுணத்துவ உதவிகள்! அரசு வழங்கும் என்று அமைச்சர் நேரடியாக சாணக்கியனிடம் உறுதிமொழி

இவ்வாறு இன்று நாடாளுமன்றத்தில் தம்மைச் சந்தித்து உரையாடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராச மாணிக்கம் சாணக்கியனிடம் உறுதி...

Read moreDetails

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...

Read moreDetails

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எமது அரசு என்றும் தயங்காது

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும்...

Read moreDetails

ரோஹித ராஜபக்ஷ மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜர்

குறித்த பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

Read moreDetails
Page 17 of 232 1 16 17 18 232
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.