ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க கைது

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது

களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர், இலஞ்சம் கோரிய மற்றும் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். யக்கலவில் வசிக்கும் ஒரு வியாபாரி...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூலை 06 வரை ஒத்திவைப்பு

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூலை 06 வரை ஒத்திவைப்புஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை...

Read moreDetails

கோட்டாபயவின் மனு இன்றும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல்...

Read moreDetails

சுரேஷ் சலே விவகாரம்: “தகவல் ஒப்படைப்பு கேட்பது முட்டாள்தனம்” – கம்மன்பில

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே ஓய்வுபெறும்போது, அவர் வசம் இருந்த புலனாய்வுத் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று முட்டாள் அரசியல்வாதிகள் கூறி...

Read moreDetails

தெல்தெனிய சடல மர்மம்: நிதி மோசடி வழக்குகளில் தேடப்பட்டவர் கைது!

தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள பலதரப்பட்ட நிதி மோசடி...

Read moreDetails

தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரை சந்தித்தார் எம்.பி. சிறீதரன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை அவரது அமைச்சு அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச்...

Read moreDetails

“செம்மணி உண்மைகளை வெளிப்படுத்துக” : ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சர்வதேச விசாரணை கோரி எழும் குரல்!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

Read moreDetails

தெல்தெனிய கொலைச் சம்பவம் – சந்தேக நபர்கள் யாழில் கைது

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன்,...

Read moreDetails

மொரகஹஹேன கிராமிய வங்கியில் துணிகர கொள்ளை – பாதுகாப்பு பெட்டகம் உடைத்து தங்க நகைகள் அபகரிப்பு

மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் இன்று (23) அதிகாலை துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த...

Read moreDetails
Page 18 of 232 1 17 18 19 232
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.